Jan 17, 2026
Thisaigal NewsYouTube
பேரா மாநிலத்தில் திருப்புகழ் பாராயணப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது
ஆன்மிகம்

பேரா மாநிலத்தில் திருப்புகழ் பாராயணப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது

Share:

ஈப்போ, செப்டம்பர்.01-

நமது பிள்ளைகள் எதிர்காலத்தில் சிறந்தவர்களாகத் திகழ கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வரும் அரசாங்கம், சமயத்திற்கும் முன்னுரிமை வழங்கி வருகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு இந்த நாட்டில் உள்ள சமய சார்புடைய பல அமைப்புகள், மாணவர்களுக்குச் சமயக் கல்வியைப் புகட்டி வருகிறது.

அந்த வகையில் மலேசிய இந்து தர்ம மாமன்றம் பல மாநிலங்களில் சமய போதனைகளை வழங்கி வருகிறது.

இளையோர் சமய வழிபாட்டு முறைகளைத் தெரிந்து கொள்ள பேரா, சிம்மோர் கந்தன் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தில் பேரா மாநில இந்து தர்ம மாமன்ற ஏற்பாட்டில் திருப்புகழ் பாராயணப் பெருவிழா, சிறப்பாக நடைபெற்றது. அந்நிகழ்வில் திருப்புகழின் மேன்மை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

பாராயணம் என்பது அருணகிரிநாதர் அருளிய பலத்தைத் தர வல்லதாகும். பாடலில் முதல் வரியிலேயே அதன் தனித்துவத்தை உணர முடியும். அந்தப் பாடல் மாணவர்களுக்கு நல்ல பயிற்சியைக் கொடுக்க வல்லது என்று புகழாரம் சூட்டப்பட்டது.

Related News

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு