Jan 17, 2026
Thisaigal NewsYouTube
முகைதீனுக்கு எதிராக 5 விழுக்காடு வட்டி விகிதம் கோரி லிம் குவான் எங் மேல்முறையிடு
ஆன்மிகம்

முகைதீனுக்கு எதிராக 5 விழுக்காடு வட்டி விகிதம் கோரி லிம் குவான் எங் மேல்முறையிடு

Share:

கோலாலம்பூர், டிச. 18-


முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினுக்கு எதிராக தாம் தொடுத்த அவதூறு வழக்கில் வெற்றிப்பெற்றதைத் தொடர்ந்து தமக்கு வழங்கப்படவிருக்கும் 1.35 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டுத்தொகைக்கு 5 விழுக்காடு விகிதம் வட்டிக்கோரி, டிஏபி தலைவர் லிம் குவான் எங் மேல்முறையீடு செய்துள்ளார்.

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் தாம் நிதி அமைச்சராக பொறுப்பேற்று இருந்த போது, இஸ்லாமிய தொண்டு நிறுவனமான யாயாசான் அல்புகாரிக்கு வரி விதித்தாகவும், நிலுவையில் உள்ள வரியையும் செலுத்துமாறு உத்தரவிட்டதாகவும் கூறி, தமக்கு எதிராக அவதூறான தகவலை பரப்பி, முஸ்லிம் மக்கள் தம்மீது வெறுப்புக்கொள்வதற்கு முகைதீன் தூண்டியதாக லிம் தமது வழக்கு மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

எனினும் தாம் அத்தகைய உத்தரவை பிறப்பிக்கவில்லை என்று நீதிமன்றத்தில் நிரூப்பிக்கப்பட்டது மூலம் முகைதீன் யாசின் மேற்கண்ட தொகையை தமக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக லிம் குவான் தெரிவித்துள்ளார்.

Related News

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு