Jun 5, 2026
Thisaigal NewsYouTube
வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு 108 சுமங்கலிகளின் குத்து விளக்குப் பூஜை
ஆன்மிகம்

வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு 108 சுமங்கலிகளின் குத்து விளக்குப் பூஜை

Share:

கூலிம், ஆகஸ்ட்.08-

தமிழர்களின் சிறப்பான மாதங்களில் ஒன்றான ஆடி மாதத்தில் வரும் வரலட்சுமி விரதம் மிகவும் சிறப்புமிக்கதாகும். இவ்வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு கூலிம் ஹய் தேக் பாக்கில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா முத்து மாரியம்மன் ஆலயத்தில் ( சேரா ஆலயம்) 108 சுமங்கலி பெண்கள் குத்து விளக்குப் பூஜையில் கலந்துக் கொண்டுச் சிறப்பித்தனர்.

ஆலயத்தின் மகளிர் பிரிவின் தலைவி ஜோதிலட்சுமி அவரின் தலைமையில் ஆலய நிர்வாகத்தினர்களின் ஆதரவுடன் ஒவ்வொரு வருடமும் குத்து விளக்குப் பூஜை நடைபெற்று வருகின்றது. இப்பூஜையில் வருடந்தோறும் 108 சுமங்கலிகளுக்கு மேல் கலந்துக் கொள்வார்கள் என்று ஜோதிலட்சுமி கூறினார். வரலட்சுமி பூஜை எல்லா விதமான லட்சுமி கடாட்சங்களும் பெறுவதற்காகவே செய்யப்படும் பிரார்த்தனையாகும்.

கூலிம் ஹய் தேக் பாக்கிலுள்ள ஸ்ரீ மஹா முத்து மாரியம்மன் ஆலயத்தின் (சேரா ஆலயம்) மண்டபத்தில் மாலை 7.00 மணி அளவில் ஆலயத்தின் தலைமை குருக்கள் சிவஸ்ரீ சுப்பிரமணியம் அவர்கள் சிறப்புப் பூஜைக்குப் பின் குத்து விளக்குப் பூஜை தொடங்கப்பட்டன.

Related News

செந்தூல் மகா காளியம்மன் ஆலயத் திருப்பணி: நிதி திரட்ட தங்கக் காசு விற்பனைத் தொடக்கம்

செந்தூல் மகா காளியம்மன் ஆலயத் திருப்பணி: நிதி திரட்ட தங்கக் காசு விற்பனைத் தொடக்கம்

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி