Jan 17, 2026
Thisaigal NewsYouTube
திருக்கயிலைத் திருத்தலப் பயணம்
ஆன்மிகம்

திருக்கயிலைத் திருத்தலப் பயணம்

Share:

கோலாலம்பூர், ஜூலை.09-

திருக்கயிலாயப் பரம்பரை பேரூராதீனம், தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாரின் தலைமையில் திருக்கயிலைத் திருத்தலப் பயணம், வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை 13 நாட்களுக்கு மேற்கொள்ளப்படுகிறது.

இந்தப் பூவுலகப் பருக் கயிலை என சைவர்களால், சிவனடியார்களால் போற்றப்படும் மிக உயர்ந்த சிவத் தலமான கயிலை மலைக்கு, குரு அருளும் திருவருளும் முன் நிற்க, திருக்கயிலாயப் பரம்பரை மெய்கண்ட சந்தானம் பேரூர் ஆதினம் 25 ஆம் குருமகா சந்நிதானம் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் தலைமையில் திருத்தலப் பயணத்தில் பங்கு கொள்கின்றவர்களுக்கு, அடிகளாரின் ஆன்மீக நடவடிக்கைகளில் பங்கு கொள்ள அற்புத வாய்ப்பு ஏற்பாடு‌ செய்யப்பட்டுள்ளது.

கிடைப்பதற்கு அரிதான ஒரு வாய்ப்பு நமது தவத்திரு அடிகளாருடன் திருத்தலப் பயணம் மேற்கொள்வது. ஆதலால் அன்பர் பெருமக்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கயிலைமலையானின் திருவருளைப் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றனர் மையாத்ரா எம்பயர் டிராவல் & டூர்ஸ் குழுவினர்.

இத்திருக்கயிலைத் பயணத்தில் பங்கு கொள்ள ஆர்வம் கொண்டவர்கள் கீழ்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மணி, +6012- 3073565 ( மலேசியா )

பரமேஸ்வரி, +6011– 33561877 ( மலேசியா )

கணேஷ், +919865055566 ( இந்தியா )

Related News

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு