Apr 20, 2026
Thisaigal NewsYouTube
இன்று அக்டோபர் 18 முதல் தர்மா மடானிக்கான விண்ணப்பங்கள் தொடக்கம்!
ஆன்மிகம்

இன்று அக்டோபர் 18 முதல் தர்மா மடானிக்கான விண்ணப்பங்கள் தொடக்கம்!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.18-

2025 ஆம் ஆண்டுக்கான தர்மா மடானி திட்டத்திற்கான விண்ணப்பங்கள், இன்று அக்டோபர் 18 முதல் எதிர்வரும் நவம்பர் 3-ஆம் தேதி வரை திறந்திருக்கும் என்று மித்ரா இன்று வெளியிட்ட அறிக்கையில் அறிவித்துள்ளது.

இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள நாடு முழுவதும் உள்ள அனைத்து இந்து ஆலயங்களுக்கும் மித்ரா அழைப்பு விடுத்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆவணங்கள், முழுமையாகவும் விதிமுறைகளுக்கு ஏற்பவும் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த தர்மா மடானி திட்ட வழிகாட்டி நெறிமுறைகளைப் பார்க்குமாறு மித்ரா அறிவுறுத்தியுள்ளது.

மொத்தம் 20 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் உள்ள 1,000 இந்து ஆலயங்கள் பயனடைய உள்ளன.

Related News

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி

வழிபாட்டுத் தலங்களை இழிவுபடுத்துவதா?" - ‘Kuil Haram’ சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைக்க DAPSY அதிரடி கோரிக்கை

வழிபாட்டுத் தலங்களை இழிவுபடுத்துவதா?" - ‘Kuil Haram’ சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைக்க DAPSY அதிரடி கோரிக்கை

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற புக்கிட் மெர்தாஜாம் முனீஸ்வரர் ஆலய ஆண்டு விழா

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற புக்கிட் மெர்தாஜாம் முனீஸ்வரர் ஆலய ஆண்டு விழா

செனாவாங்கில் சிவபுராணம் பாராயண நிகழ்வு

செனாவாங்கில் சிவபுராணம் பாராயண நிகழ்வு