Dec 1, 2025
Thisaigal NewsYouTube
ஆன்மிகம்

பத்துமலை உண்டியல் காணிக்கை இன்று எண்ணப்பட்டது

Share:

பத்துமலை, பிப்.15-

தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு கொண்டாப்பட்ட தைப்பூசம் இம்முறை பத்துமலை திருத்தலத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

லட்சக்கணக்கான பக்தர்கள் பத்துமலை தைப்பூசத்தில் கலந்து கொண்டு முருகப் பெருமானுக்கு காணிக்கை செலுத்தினர்.

இந்நிலையில் பத்துமலை தைப்பூச உண்டியல் காணிக்கைப் பணம் இன்று சனிக்கிழமை காலையில் பத்துமலை திருத்தலத்தில் உள்ள துர்க்கை அம்மன் ஆலயத்தில் எண்ணப்பட்டது.

ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா தலைமையில் இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் அறங்காவலர் டத்தோ என். சிவகுமார், சந்திரசேகரன், டிஎன்பி, நாராயணசாமி, , பொருளாளர் டத்தோ பெ. அழகன், செயலாளர் சேதுபதி உட்பட வாரிய உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு உண்டியல் காணிக்கை பணத்தை எண்ணினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

வெகு விமரிசையாக  நடைபெற்றது பினாங்கு  அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

வெகு விமரிசையாக நடைபெற்றது பினாங்கு அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

பினாங்கு, ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி

பினாங்கு, ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி