Apr 21, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தில் தைப்பூச வசூல் அறிவிப்பு
ஆன்மிகம்

பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தில் தைப்பூச வசூல் அறிவிப்பு

Share:

ஜார்ஜ்டவுன், மாத.08-

பினாங்கு, தண்ணீர்மலை, ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான தைப்பூச விழா, உண்டியல் காணிக்கை இன்று எண்ணப்பட்டது.

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் ஏற்பாட்டில் தன்னார்வாலர்களின் ஒத்துழைப்புடன் இன்று கோம்தார் கட்டத்தில் எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கையில் தண்ணீர் மலை கோவிலில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து மூவாயிரத்து 391 மலேசிய ரிங்கிட் கணக்கிடப்பட்டுள்ளது. அதே வேளையில் தங்கம், 33.81 கிராம் காணிக்கையாகச் செலுத்தப்பட்டுள்ளது.

தங்க இரத ஊர்வலத்தின் போது, ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 384 ரிங்கிட் காணிக்கையாக கிடைக்கப் பெற்றுள்ளது. தங்கம், 6.01 கிராம் செலுத்தப்பட்டுள்ளது.

இதில் சில்லறை காசுகள் மற்றும் அந்நிய நாட்டுப் பணம் சேர்க்கப்படவில்லை என்று பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் துணைத் தலைவர் டாக்டர் R.A. லிங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Related News

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி

வழிபாட்டுத் தலங்களை இழிவுபடுத்துவதா?" - ‘Kuil Haram’ சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைக்க DAPSY அதிரடி கோரிக்கை

வழிபாட்டுத் தலங்களை இழிவுபடுத்துவதா?" - ‘Kuil Haram’ சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைக்க DAPSY அதிரடி கோரிக்கை

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற புக்கிட் மெர்தாஜாம் முனீஸ்வரர் ஆலய ஆண்டு விழா

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற புக்கிட் மெர்தாஜாம் முனீஸ்வரர் ஆலய ஆண்டு விழா

செனாவாங்கில் சிவபுராணம் பாராயண நிகழ்வு

செனாவாங்கில் சிவபுராணம் பாராயண நிகழ்வு