Jan 17, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தில் தைப்பூச வசூல் அறிவிப்பு
ஆன்மிகம்

பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தில் தைப்பூச வசூல் அறிவிப்பு

Share:

ஜார்ஜ்டவுன், மாத.08-

பினாங்கு, தண்ணீர்மலை, ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான தைப்பூச விழா, உண்டியல் காணிக்கை இன்று எண்ணப்பட்டது.

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் ஏற்பாட்டில் தன்னார்வாலர்களின் ஒத்துழைப்புடன் இன்று கோம்தார் கட்டத்தில் எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கையில் தண்ணீர் மலை கோவிலில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து மூவாயிரத்து 391 மலேசிய ரிங்கிட் கணக்கிடப்பட்டுள்ளது. அதே வேளையில் தங்கம், 33.81 கிராம் காணிக்கையாகச் செலுத்தப்பட்டுள்ளது.

தங்க இரத ஊர்வலத்தின் போது, ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 384 ரிங்கிட் காணிக்கையாக கிடைக்கப் பெற்றுள்ளது. தங்கம், 6.01 கிராம் செலுத்தப்பட்டுள்ளது.

இதில் சில்லறை காசுகள் மற்றும் அந்நிய நாட்டுப் பணம் சேர்க்கப்படவில்லை என்று பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் துணைத் தலைவர் டாக்டர் R.A. லிங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Related News

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு