Jan 17, 2026
Thisaigal NewsYouTube
திருக்கயிலாய திருத்தலப் பயணம் சிறப்பாக நடைபெற்றது
ஆன்மிகம்

திருக்கயிலாய திருத்தலப் பயணம் சிறப்பாக நடைபெற்றது

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.29-

கடந்த 9 திகதி ஆகஸ்ட் மாதம் பேரூர் ஆதினம் மற்றும் Myyatra Empire Travel and Tours ஏற்பாட்டில் திருக்கயிலாய திருத்தலப் பயணம் சிறப்பாக நடைபெற்றது. இப்பயணத்தில் சிறப்பு வருகையாளராக திருக்கயிலாயப் பரம்பரை பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களும் மற்றும் தமிழகத்தில் சுமார் 15 அடியார் பெருமக்களும் மலேசியாவில் இருந்தும் அடியார் பெருமக்கள் கலந்து கொண்டனர். இக்கயிலாய யாத்திரை சிவபெருமான் திருவருளோடும் குரு அருளோடும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

மீண்டும் அடுத்த 2026 ஆம் ஆண்டு திருக்கயிலாயத் திருத்தலப் பயணம் ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது.
இக்கயிலாய யாத்திரையில் சிறப்பு வருகையாளராக பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் கலந்து கொள்ள இருக்கின்றார். ஆகையால் திபெத்தில் அமர்ந்து அருள் புரியும் கயிலையம்பதி பெருமானைக் காண விரும்பும் அன்பர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

Related News

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு

திருக்கயிலாய திருத்தலப் பயணம் சிறப்பாக நடைபெற்றது | Thisaigal News