Jun 5, 2026
Thisaigal NewsYouTube
திருக்கயிலாய திருத்தலப் பயணம் சிறப்பாக நடைபெற்றது
ஆன்மிகம்

திருக்கயிலாய திருத்தலப் பயணம் சிறப்பாக நடைபெற்றது

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.29-

கடந்த 9 திகதி ஆகஸ்ட் மாதம் பேரூர் ஆதினம் மற்றும் Myyatra Empire Travel and Tours ஏற்பாட்டில் திருக்கயிலாய திருத்தலப் பயணம் சிறப்பாக நடைபெற்றது. இப்பயணத்தில் சிறப்பு வருகையாளராக திருக்கயிலாயப் பரம்பரை பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களும் மற்றும் தமிழகத்தில் சுமார் 15 அடியார் பெருமக்களும் மலேசியாவில் இருந்தும் அடியார் பெருமக்கள் கலந்து கொண்டனர். இக்கயிலாய யாத்திரை சிவபெருமான் திருவருளோடும் குரு அருளோடும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

மீண்டும் அடுத்த 2026 ஆம் ஆண்டு திருக்கயிலாயத் திருத்தலப் பயணம் ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது.
இக்கயிலாய யாத்திரையில் சிறப்பு வருகையாளராக பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் கலந்து கொள்ள இருக்கின்றார். ஆகையால் திபெத்தில் அமர்ந்து அருள் புரியும் கயிலையம்பதி பெருமானைக் காண விரும்பும் அன்பர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

Related News

செந்தூல் மகா காளியம்மன் ஆலயத் திருப்பணி: நிதி திரட்ட தங்கக் காசு விற்பனைத் தொடக்கம்

செந்தூல் மகா காளியம்மன் ஆலயத் திருப்பணி: நிதி திரட்ட தங்கக் காசு விற்பனைத் தொடக்கம்

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி