Jan 17, 2026
Thisaigal NewsYouTube
ஜொகூர், மாசை லாமா-வில் ஆஷாட நவராத்திரி திருவிழா நடைபெறவுள்ளது
ஆன்மிகம்

ஜொகூர், மாசை லாமா-வில் ஆஷாட நவராத்திரி திருவிழா நடைபெறவுள்ளது

Share:

ஜொகூர், ஜூலை 11-

ஜொகூர், மாசை லாமா பகுதியில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஶ்ரீ மகா தவமுனீஸ்வரர் ஶ்ரீ மகா சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் வரும் ஜூலை 15-ம் தேதி திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் ஆஷாட நவராத்திரி திருவிழா நடைபெறவுள்ளது.

திருவிழாவின் தொடக்கத்தை குறிக்கும் வகையில் சிறப்பு உபயங்கள் நடைபெற்று வருகின்றன . மற்றும் வரும் ஜூலை 13-ம் தேதி சனிக்கிழமை அக்னி சட்டி மற்றும் பூச்சொரிதல் திருவிழா, ஜூலை 14-ம் தேதி அஷ்ட வாராஶ்ரீ மூல மந்திர ஜப ஹோமம் ,ஜூலை 15-ம் தேதி ஆஷாட நவராத்திரி பால்குடம் திருவிழா நடைபெறவுள்ளது .

அருள்மிகு ஶ்ரீ மகா தவ முனிஸ்வரர் ஶ்ரீ மகா சமுன்டீஸ்வரி அம்மன் திருகோவில் திருவிழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மையப்பர் திருவருளை பெற்று இன்புறுமாறு ஆலாய நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related News

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு