Apr 20, 2026
Thisaigal NewsYouTube
ஜொகூர், மாசை லாமா-வில் ஆஷாட நவராத்திரி திருவிழா நடைபெறவுள்ளது
ஆன்மிகம்

ஜொகூர், மாசை லாமா-வில் ஆஷாட நவராத்திரி திருவிழா நடைபெறவுள்ளது

Share:

ஜொகூர், ஜூலை 11-

ஜொகூர், மாசை லாமா பகுதியில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஶ்ரீ மகா தவமுனீஸ்வரர் ஶ்ரீ மகா சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் வரும் ஜூலை 15-ம் தேதி திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் ஆஷாட நவராத்திரி திருவிழா நடைபெறவுள்ளது.

திருவிழாவின் தொடக்கத்தை குறிக்கும் வகையில் சிறப்பு உபயங்கள் நடைபெற்று வருகின்றன . மற்றும் வரும் ஜூலை 13-ம் தேதி சனிக்கிழமை அக்னி சட்டி மற்றும் பூச்சொரிதல் திருவிழா, ஜூலை 14-ம் தேதி அஷ்ட வாராஶ்ரீ மூல மந்திர ஜப ஹோமம் ,ஜூலை 15-ம் தேதி ஆஷாட நவராத்திரி பால்குடம் திருவிழா நடைபெறவுள்ளது .

அருள்மிகு ஶ்ரீ மகா தவ முனிஸ்வரர் ஶ்ரீ மகா சமுன்டீஸ்வரி அம்மன் திருகோவில் திருவிழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மையப்பர் திருவருளை பெற்று இன்புறுமாறு ஆலாய நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related News

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி

வழிபாட்டுத் தலங்களை இழிவுபடுத்துவதா?" - ‘Kuil Haram’ சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைக்க DAPSY அதிரடி கோரிக்கை

வழிபாட்டுத் தலங்களை இழிவுபடுத்துவதா?" - ‘Kuil Haram’ சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைக்க DAPSY அதிரடி கோரிக்கை

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற புக்கிட் மெர்தாஜாம் முனீஸ்வரர் ஆலய ஆண்டு விழா

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற புக்கிட் மெர்தாஜாம் முனீஸ்வரர் ஆலய ஆண்டு விழா

செனாவாங்கில் சிவபுராணம் பாராயண நிகழ்வு

செனாவாங்கில் சிவபுராணம் பாராயண நிகழ்வு