Mar 4, 2026
Thisaigal NewsYouTube
ஜொகூர், மாசை லாமா-வில் ஆஷாட நவராத்திரி திருவிழா நடைபெறவுள்ளது
ஆன்மிகம்

ஜொகூர், மாசை லாமா-வில் ஆஷாட நவராத்திரி திருவிழா நடைபெறவுள்ளது

Share:

ஜொகூர், ஜூலை 11-

ஜொகூர், மாசை லாமா பகுதியில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஶ்ரீ மகா தவமுனீஸ்வரர் ஶ்ரீ மகா சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் வரும் ஜூலை 15-ம் தேதி திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் ஆஷாட நவராத்திரி திருவிழா நடைபெறவுள்ளது.

திருவிழாவின் தொடக்கத்தை குறிக்கும் வகையில் சிறப்பு உபயங்கள் நடைபெற்று வருகின்றன . மற்றும் வரும் ஜூலை 13-ம் தேதி சனிக்கிழமை அக்னி சட்டி மற்றும் பூச்சொரிதல் திருவிழா, ஜூலை 14-ம் தேதி அஷ்ட வாராஶ்ரீ மூல மந்திர ஜப ஹோமம் ,ஜூலை 15-ம் தேதி ஆஷாட நவராத்திரி பால்குடம் திருவிழா நடைபெறவுள்ளது .

அருள்மிகு ஶ்ரீ மகா தவ முனிஸ்வரர் ஶ்ரீ மகா சமுன்டீஸ்வரி அம்மன் திருகோவில் திருவிழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மையப்பர் திருவருளை பெற்று இன்புறுமாறு ஆலாய நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related News

செனாவாங்கில் சிவபுராணம் பாராயண நிகழ்வு

செனாவாங்கில் சிவபுராணம் பாராயண நிகழ்வு

ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான திருக்கோயிலில் மஹா சிவராத்திரி விரத சிறப்பு வழிபாடு

ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான திருக்கோயிலில் மஹா சிவராத்திரி விரத சிறப்பு வழிபாடு

சூரியனார் கோயில் ஆதீன ஸ்ரீ கார்யம் சுவாமிகள் மலேசியா வந்தடைந்தார்: செனவாங் ஸ்ரீ மஹா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான  திருக்கோயிலில்  மஹா சிவராத்திரி விழா

சூரியனார் கோயில் ஆதீன ஸ்ரீ கார்யம் சுவாமிகள் மலேசியா வந்தடைந்தார்: செனவாங் ஸ்ரீ மஹா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான திருக்கோயிலில் மஹா சிவராத்திரி விழா

பெந்தோங்கில் மெய்சிலிர்க்க வைத்த 'தீர்த்த மழை': அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியம் ஆலய கும்பாபிஷேகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரவசம்

பெந்தோங்கில் மெய்சிலிர்க்க வைத்த 'தீர்த்த மழை': அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியம் ஆலய கும்பாபிஷேகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரவசம்

புதிய நிர்வாகத்தின் கீழ் பெந்தோங் அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயம் மீள் எழுச்சி - யங் செபுரா ஓத்மான் பெருமிதம்

புதிய நிர்வாகத்தின் கீழ் பெந்தோங் அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயம் மீள் எழுச்சி - யங் செபுரா ஓத்மான் பெருமிதம்

சிலாங்கூர் ஆலயப் பிரச்சினைகளுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்வு: வீ. பாப்பாராய்டு அதிரடி அறிவிப்பு

சிலாங்கூர் ஆலயப் பிரச்சினைகளுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்வு: வீ. பாப்பாராய்டு அதிரடி அறிவிப்பு