Mar 4, 2026
Thisaigal NewsYouTube
ஆன்மிகம்

தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வரும் முத்தையாஸ் நிறுவனம்

Share:

சுங்கை பட்டாணி, பிப்.12-

கெடா சுங்கைப்பட்டாணியில் இயங்கிவரும் முத்தையாஸ் நிறுவனம் 1990 ஆம் ஆண்டுகளில் சுங்கைப்பட்டாணி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் தைப்பூச திருவிழாவில் 10,000 த்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானமும் சேவைகளும் வழங்கி வருவத்தாக அந்நிறுவனத்தின் தலைவர் வாசுதேவன் முத்தையா தெரிவித்தார் .

ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்திற்கு தன் தந்தையின் காலத்திலிருந்து பக்தர்களுக்கும் ஆலயத்திற்கும் சேவை வழங்கி வந்தார் அந்த சேவை தலைமுறையாக செய்து வருவத்தாக வாசுதேவன் குறிப்பிட்டார் .

அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் சுங்கைப்பட்டாணி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் தைப்பூச திருவிழாவின் இரண்டாவதாக நாளின் இரத ஊர்வலத்தில் சுமார் 6000 த்திற்கு மேற்பட்டப் பக்தர்களுக்கு இரவு வழங்கினர் முத்தையாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வாசுதேவன் சாந்தி குடும்பத்தினர்.

Related News

செனாவாங்கில் சிவபுராணம் பாராயண நிகழ்வு

செனாவாங்கில் சிவபுராணம் பாராயண நிகழ்வு

ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான திருக்கோயிலில் மஹா சிவராத்திரி விரத சிறப்பு வழிபாடு

ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான திருக்கோயிலில் மஹா சிவராத்திரி விரத சிறப்பு வழிபாடு

சூரியனார் கோயில் ஆதீன ஸ்ரீ கார்யம் சுவாமிகள் மலேசியா வந்தடைந்தார்: செனவாங் ஸ்ரீ மஹா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான  திருக்கோயிலில்  மஹா சிவராத்திரி விழா

சூரியனார் கோயில் ஆதீன ஸ்ரீ கார்யம் சுவாமிகள் மலேசியா வந்தடைந்தார்: செனவாங் ஸ்ரீ மஹா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான திருக்கோயிலில் மஹா சிவராத்திரி விழா

பெந்தோங்கில் மெய்சிலிர்க்க வைத்த 'தீர்த்த மழை': அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியம் ஆலய கும்பாபிஷேகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரவசம்

பெந்தோங்கில் மெய்சிலிர்க்க வைத்த 'தீர்த்த மழை': அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியம் ஆலய கும்பாபிஷேகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரவசம்

புதிய நிர்வாகத்தின் கீழ் பெந்தோங் அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயம் மீள் எழுச்சி - யங் செபுரா ஓத்மான் பெருமிதம்

புதிய நிர்வாகத்தின் கீழ் பெந்தோங் அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயம் மீள் எழுச்சி - யங் செபுரா ஓத்மான் பெருமிதம்

சிலாங்கூர் ஆலயப் பிரச்சினைகளுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்வு: வீ. பாப்பாராய்டு அதிரடி அறிவிப்பு

சிலாங்கூர் ஆலயப் பிரச்சினைகளுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்வு: வீ. பாப்பாராய்டு அதிரடி அறிவிப்பு