Jun 5, 2026
Thisaigal NewsYouTube
ஆன்மிகம்

தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வரும் முத்தையாஸ் நிறுவனம்

Share:

சுங்கை பட்டாணி, பிப்.12-

கெடா சுங்கைப்பட்டாணியில் இயங்கிவரும் முத்தையாஸ் நிறுவனம் 1990 ஆம் ஆண்டுகளில் சுங்கைப்பட்டாணி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் தைப்பூச திருவிழாவில் 10,000 த்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானமும் சேவைகளும் வழங்கி வருவத்தாக அந்நிறுவனத்தின் தலைவர் வாசுதேவன் முத்தையா தெரிவித்தார் .

ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்திற்கு தன் தந்தையின் காலத்திலிருந்து பக்தர்களுக்கும் ஆலயத்திற்கும் சேவை வழங்கி வந்தார் அந்த சேவை தலைமுறையாக செய்து வருவத்தாக வாசுதேவன் குறிப்பிட்டார் .

அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் சுங்கைப்பட்டாணி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் தைப்பூச திருவிழாவின் இரண்டாவதாக நாளின் இரத ஊர்வலத்தில் சுமார் 6000 த்திற்கு மேற்பட்டப் பக்தர்களுக்கு இரவு வழங்கினர் முத்தையாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வாசுதேவன் சாந்தி குடும்பத்தினர்.

Related News

செந்தூல் மகா காளியம்மன் ஆலயத் திருப்பணி: நிதி திரட்ட தங்கக் காசு விற்பனைத் தொடக்கம்

செந்தூல் மகா காளியம்மன் ஆலயத் திருப்பணி: நிதி திரட்ட தங்கக் காசு விற்பனைத் தொடக்கம்

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி