Jan 17, 2026
Thisaigal NewsYouTube
ஆன்மிகம்

இந்து அறப்பணி வாரியத்திற்கு லிம் குவான் எங் 50 ஆயிரம் ரிங்கிட் நிதி உதவி வழங்கினார்

Share:

பட்டர்வொர்த், பிப்.10-

தைப்பூச விழாவையொட்டி பினாங்கு முன்னாள் முதலமைச்சரும் பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங், பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு 50 ஆயிரம் ரிங்கிட் நன்கொடையை வழங்கினார்.

தைப்பூசத்தையொட்டி பினாங்கு, பட்டர்வொர்த், ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலுக்கு நேற்று வருகைப் புரிந்த லிம் குவான் எங்கை, இந்து அறப்பணி வாரியத் தலைவர் RSN ராயர், துணைத் தலைவர் டாக்டர் R.A. லிங்கேஸ்வரன், ஆணையர் குமரன் கிருஷ்ணன் உட்பட ஆலயப் பொறுப்பாளர்கள் வரவேற்றனர்.

சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட லிம் குவான் எங்கிற்கு மாலை அணிவிக்கப்பட்டு, பொன்னாடைப் போர்த்தி சிறப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் நகராண்மைக்கழக உறுப்பினர்களான லிங்கேஸ்வரன் சர்மா, துரை, சங்கர், Petrick மற்றும் பட்டர்வொர்த் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Related News

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு