Jun 5, 2026
Thisaigal NewsYouTube
ஆன்மிகம்

இந்து அறப்பணி வாரியத்திற்கு லிம் குவான் எங் 50 ஆயிரம் ரிங்கிட் நிதி உதவி வழங்கினார்

Share:

பட்டர்வொர்த், பிப்.10-

தைப்பூச விழாவையொட்டி பினாங்கு முன்னாள் முதலமைச்சரும் பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங், பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு 50 ஆயிரம் ரிங்கிட் நன்கொடையை வழங்கினார்.

தைப்பூசத்தையொட்டி பினாங்கு, பட்டர்வொர்த், ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலுக்கு நேற்று வருகைப் புரிந்த லிம் குவான் எங்கை, இந்து அறப்பணி வாரியத் தலைவர் RSN ராயர், துணைத் தலைவர் டாக்டர் R.A. லிங்கேஸ்வரன், ஆணையர் குமரன் கிருஷ்ணன் உட்பட ஆலயப் பொறுப்பாளர்கள் வரவேற்றனர்.

சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட லிம் குவான் எங்கிற்கு மாலை அணிவிக்கப்பட்டு, பொன்னாடைப் போர்த்தி சிறப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் நகராண்மைக்கழக உறுப்பினர்களான லிங்கேஸ்வரன் சர்மா, துரை, சங்கர், Petrick மற்றும் பட்டர்வொர்த் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Related News

செந்தூல் மகா காளியம்மன் ஆலயத் திருப்பணி: நிதி திரட்ட தங்கக் காசு விற்பனைத் தொடக்கம்

செந்தூல் மகா காளியம்மன் ஆலயத் திருப்பணி: நிதி திரட்ட தங்கக் காசு விற்பனைத் தொடக்கம்

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி