May 13, 2026
Thisaigal NewsYouTube
தைப்பூசத்தை முன்னிட்டு கெடாவில் பிப்ரவரி 1-ம் தேதி பொது விடுமுறை
ஆன்மிகம்

தைப்பூசத்தை முன்னிட்டு கெடாவில் பிப்ரவரி 1-ம் தேதி பொது விடுமுறை

Share:

அலோர் ஸ்டார், ஜனவரி.22-

தைப்பூசத் திருவிழாவையொட்டி, கெடா மாநில அரசாங்கம், வரும் பிப்ரவரி 1-ஆம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

நேற்று புதன்கிழமை மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ முஹமட் சனூசி முஹமட் நோர் தலைமையில் நடைபெற்ற கெடா மாநில ஆட்சிக் குழு கூட்டத்தில் இம்முடிவானது எடுக்கப்பட்டுள்ளது.

கெடா மாநில நிர்வாகத்திற்கான துணைச் செயலாளர் டத்தோ டாக்டர் நாட்ஸ்மான் முஸ்தஃபா கையொப்பமிட்ட அந்த அதிகாரப்பூர்வ கடிதத்தின்படி, இந்த விடுமுறையானது விடுமுறைச் சட்டம் 1951, சட்டம் 369, பிரிவு 9(1)-இன் படி அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில மற்றும் மத்திய அரசுத் துறைகளின் தலைவர்கள், சட்டப்பூர்வ அமைப்புகளின் தலைவர்கள், அத்துடன் மாநிலத்தில் உள்ள ஊராட்சித் துறைத் தலைவர்கள் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட அந்தக் கடிதமானது, நேற்று சனூசியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்திலும் பகிரப்பட்டது.

Related News

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி

வழிபாட்டுத் தலங்களை இழிவுபடுத்துவதா?" - ‘Kuil Haram’ சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைக்க DAPSY அதிரடி கோரிக்கை

வழிபாட்டுத் தலங்களை இழிவுபடுத்துவதா?" - ‘Kuil Haram’ சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைக்க DAPSY அதிரடி கோரிக்கை