Dec 1, 2025
Thisaigal NewsYouTube
ஆன்மிகம்

21 நேர பயணத்திற்குப் பின்னர் பத்துமலைத் திருத்தலத்தை வந்தடைந்தது வெள்ளி இரதம்

Share:

பத்துமலை, பிப்.10-

தைப்பூச விழாவையொட்டி, கோலாலம்பூர், Jalan Tun H.S. Lee-யில் உள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் கோவிலிருந்து நேற்றிரவு புறப்பட்ட வெள்ளி இரதம், 21 மணி நேர பயணத்திற்குப் பின்னர் இன்று மாலை 7.00 மணியளவில் பத்துலை திருத்தலத்தை வந்தடைந்தது.

பத்துமலை தைப்பூச வரலாற்றில், இரதம் நீண்ட நேரம் பயணம் செய்து, ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோயிலை வந்தடைந்தது இதுவே முதல் முறையாகும்.

கோலாலம்பூரிலிருந்து பல்வேறு சாலைகளை கடந்து, வழிநெடுகிலும் பக்தர்களின் அர்ச்சனையை ஏற்று, ஸ்ரீ முருகன் பெருமான், தாம் குடிகொண்டு இருக்கும் பத்துமலைத்திருத்தலத்தை வந்தடைந்த போது, பக்தர்கள், கைவணங்கி, தைப்பூச உற்சவ மூர்த்தியை வரவேற்றனர்.

வெள்ளி இரதம் பத்துமலை திருத்தலம் வந்தடைந்ததும், அருள்மிகு முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதரராய் சுவாமி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Related News

வெகு விமரிசையாக  நடைபெற்றது பினாங்கு  அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

வெகு விமரிசையாக நடைபெற்றது பினாங்கு அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

பினாங்கு, ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி

பினாங்கு, ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி