Jan 17, 2026
Thisaigal NewsYouTube
ஆன்மிகம்

21 நேர பயணத்திற்குப் பின்னர் பத்துமலைத் திருத்தலத்தை வந்தடைந்தது வெள்ளி இரதம்

Share:

பத்துமலை, பிப்.10-

தைப்பூச விழாவையொட்டி, கோலாலம்பூர், Jalan Tun H.S. Lee-யில் உள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் கோவிலிருந்து நேற்றிரவு புறப்பட்ட வெள்ளி இரதம், 21 மணி நேர பயணத்திற்குப் பின்னர் இன்று மாலை 7.00 மணியளவில் பத்துலை திருத்தலத்தை வந்தடைந்தது.

பத்துமலை தைப்பூச வரலாற்றில், இரதம் நீண்ட நேரம் பயணம் செய்து, ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோயிலை வந்தடைந்தது இதுவே முதல் முறையாகும்.

கோலாலம்பூரிலிருந்து பல்வேறு சாலைகளை கடந்து, வழிநெடுகிலும் பக்தர்களின் அர்ச்சனையை ஏற்று, ஸ்ரீ முருகன் பெருமான், தாம் குடிகொண்டு இருக்கும் பத்துமலைத்திருத்தலத்தை வந்தடைந்த போது, பக்தர்கள், கைவணங்கி, தைப்பூச உற்சவ மூர்த்தியை வரவேற்றனர்.

வெள்ளி இரதம் பத்துமலை திருத்தலம் வந்தடைந்ததும், அருள்மிகு முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதரராய் சுவாமி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Related News

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு