Apr 21, 2026
Thisaigal NewsYouTube
ஆன்மிகம்

பேராவில் தைப்பூச ரத ஊர்வலப் பாதைகளில் மதுபானம் விற்க தடை விதிக்கப்படும்

Share:

ஈப்போ, பிப். 6-

இவ்வாண்டு தைப்பூச விழாவில் பேரா மாநிலத்தில் இரதம் ஊர்வலமாக வருகின்ற பகுதிகளில் வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் மதுபானம் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்படும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் A. சிவநேசன் தெரிவித்தார்.

தைப்பூச விழாவிற்கு வருகின்ற பக்தர்களுக்கு குறிப்பாக இரதம் ஊர்வலம் நடைபெறுகின்ற பகுதிகளில் உள்ள கடைகளில் மதுபானம் விற்பனை செய்யப்படுவது அசௌகரியத்தை ஏற்படுத்துதுவதாக புகார் கிடைத்திருப்பதையொட்டி இந்த தடை விதிக்கப்படுவதாக சிவநேசன் குறிப்பிட்டார்.

இந்த உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்கின்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.

Related News

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி

வழிபாட்டுத் தலங்களை இழிவுபடுத்துவதா?" - ‘Kuil Haram’ சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைக்க DAPSY அதிரடி கோரிக்கை

வழிபாட்டுத் தலங்களை இழிவுபடுத்துவதா?" - ‘Kuil Haram’ சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைக்க DAPSY அதிரடி கோரிக்கை

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற புக்கிட் மெர்தாஜாம் முனீஸ்வரர் ஆலய ஆண்டு விழா

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற புக்கிட் மெர்தாஜாம் முனீஸ்வரர் ஆலய ஆண்டு விழா

செனாவாங்கில் சிவபுராணம் பாராயண நிகழ்வு

செனாவாங்கில் சிவபுராணம் பாராயண நிகழ்வு