Dec 1, 2025
Thisaigal NewsYouTube
ஆன்மிகம்

வெள்ளி இரதம் இரவு 7 மணிக்கு புறப்படலாம்

Share:

பத்துமலை, பிப்.11-

தைப்பூச விழாவின் போது, கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவிலிருந்து பத்துமலையை நோக்கி புறப்படும் வெள்ளி இரதம் அடுத்த ஆண்டு முதல் இரவு 7 மணிக்கு புறப்படுவதற்கான திட்டத்தை அமல்படுத்தக்கூடும் என்று கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் புறப்பட்ட வெள்ளி இரதம், நேற்று மாலை 7 மணிக்கு பத்துமலை திருத்தலத்தை வந்தடைந்தது. சுமார் 22 மணி நேரம் வெள்ளி இரதத்தின் பயணம் அமைந்தது.

வெள்ளி இரதம் பயணத்திற்கு கூடுதல் நேரத்தை எடுத்துக்கொள்ளப்படுவதை தவிர்க்கவும், பத்துமலைத் திருத்தலத்தில் இதர வைபவங்கள் குறித்த நேரத்தில் நடைபெறுவதை உறுதி செய்யவும் அடுத்த ஆண்டு முதல் இரவு 7 மணிக்கு தாய்க்கோவிலிருந்து புறப்படுவதற்கான யோசனையை தேவஸ்தானம் கொண்டுள்ளதாக டான்ஸ்ரீ நடராஜா குறிப்பிட்டார்.

Related News

வெகு விமரிசையாக  நடைபெற்றது பினாங்கு  அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

வெகு விமரிசையாக நடைபெற்றது பினாங்கு அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

பினாங்கு, ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி

பினாங்கு, ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி