Jan 17, 2026
Thisaigal NewsYouTube
ஆன்மிகம்

வெள்ளி இரதம் இரவு 7 மணிக்கு புறப்படலாம்

Share:

பத்துமலை, பிப்.11-

தைப்பூச விழாவின் போது, கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவிலிருந்து பத்துமலையை நோக்கி புறப்படும் வெள்ளி இரதம் அடுத்த ஆண்டு முதல் இரவு 7 மணிக்கு புறப்படுவதற்கான திட்டத்தை அமல்படுத்தக்கூடும் என்று கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் புறப்பட்ட வெள்ளி இரதம், நேற்று மாலை 7 மணிக்கு பத்துமலை திருத்தலத்தை வந்தடைந்தது. சுமார் 22 மணி நேரம் வெள்ளி இரதத்தின் பயணம் அமைந்தது.

வெள்ளி இரதம் பயணத்திற்கு கூடுதல் நேரத்தை எடுத்துக்கொள்ளப்படுவதை தவிர்க்கவும், பத்துமலைத் திருத்தலத்தில் இதர வைபவங்கள் குறித்த நேரத்தில் நடைபெறுவதை உறுதி செய்யவும் அடுத்த ஆண்டு முதல் இரவு 7 மணிக்கு தாய்க்கோவிலிருந்து புறப்படுவதற்கான யோசனையை தேவஸ்தானம் கொண்டுள்ளதாக டான்ஸ்ரீ நடராஜா குறிப்பிட்டார்.

Related News

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு