Dec 1, 2025
Thisaigal NewsYouTube
ஆன்மிகம்

சுங்கைப்பட்டாணி தைப்பூச விழா களைகட்டியது

Share:

சுங்கை பட்டாணி, பிப்.10-

சுங்கை பட்டாணி, ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச விழா களைகட்டியது. 115 ஆண்டு கால வரலாற்றைக்கொண்ட ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று காலை முதல் பக்தர்கள், பால்குடம், ஏந்தி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்திய வண்ணம் உள்ளனர்.

இன்று அதிகாலை 4 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும் பின்னர் மாலையில் மாலையில் 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பால்குட காணிக்கையை பக்தர்கள் செலுத்துவதற்கு தேவஸ்தானம் நேரத்தை வரையறுத்துள்ளது.

எதிர்பார்த்த பக்தர்களின் எண்ணிக்கையை விட அதிகமானோர் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்திய வண்ணம் உள்ளனர்.

மூன்று நாட்களுக்கு கொண்டாடப்படும் சுங்கை பட்டாணி தைப்பூச விழாவில் சுமார் 3 லட்சம் பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேவஸ்தானத் தலைவர் இராஜேந்திரன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

Related News

வெகு விமரிசையாக  நடைபெற்றது பினாங்கு  அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

வெகு விமரிசையாக நடைபெற்றது பினாங்கு அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

பினாங்கு, ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி

பினாங்கு, ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி