Apr 21, 2026
Thisaigal NewsYouTube
ஆன்மிகம்

சுங்கைப்பட்டாணி தைப்பூச விழா களைகட்டியது

Share:

சுங்கை பட்டாணி, பிப்.10-

சுங்கை பட்டாணி, ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச விழா களைகட்டியது. 115 ஆண்டு கால வரலாற்றைக்கொண்ட ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று காலை முதல் பக்தர்கள், பால்குடம், ஏந்தி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்திய வண்ணம் உள்ளனர்.

இன்று அதிகாலை 4 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும் பின்னர் மாலையில் மாலையில் 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பால்குட காணிக்கையை பக்தர்கள் செலுத்துவதற்கு தேவஸ்தானம் நேரத்தை வரையறுத்துள்ளது.

எதிர்பார்த்த பக்தர்களின் எண்ணிக்கையை விட அதிகமானோர் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்திய வண்ணம் உள்ளனர்.

மூன்று நாட்களுக்கு கொண்டாடப்படும் சுங்கை பட்டாணி தைப்பூச விழாவில் சுமார் 3 லட்சம் பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேவஸ்தானத் தலைவர் இராஜேந்திரன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

Related News

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி

வழிபாட்டுத் தலங்களை இழிவுபடுத்துவதா?" - ‘Kuil Haram’ சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைக்க DAPSY அதிரடி கோரிக்கை

வழிபாட்டுத் தலங்களை இழிவுபடுத்துவதா?" - ‘Kuil Haram’ சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைக்க DAPSY அதிரடி கோரிக்கை

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற புக்கிட் மெர்தாஜாம் முனீஸ்வரர் ஆலய ஆண்டு விழா

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற புக்கிட் மெர்தாஜாம் முனீஸ்வரர் ஆலய ஆண்டு விழா

செனாவாங்கில் சிவபுராணம் பாராயண நிகழ்வு

செனாவாங்கில் சிவபுராணம் பாராயண நிகழ்வு