Jan 17, 2026
Thisaigal NewsYouTube
ஆன்மிகம்

மத்திய அரசாங்கத்தில் இந்தியர்களின் பிரதிநிதி அமைச்சர் கோபிந்த் சிங் டியோ

Share:

ஜார்ஜ்டவுன், பிப்.11-

ஒற்றுமை அரசாங்கத்தில் இந்திய சமுதாயத்தின் பிரதிநிதி மாண்புமிகு கோபிந்த் சிங் டியோ என்று பினாங்க இந்து அறப்பணி வாரியத் தலைவர் RSN ராயர் தெரிவித்தார்.

இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோதான் இந்தியர்களின் பிரதிநிதி. அந்த விஷயத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்று ராயர் குறிப்பிட்டார்.

பினாங்கு தைப்பூச விழாவையொட்டி தண்ணீர்மலை, ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தின் வெளிவளாகத்தில் இன்று மாலை 5 மணியளவில் நடைபெற்ற பினாங்கு முதலமைச்சர் Chow Kon Yeow சிறப்பு வருகையொட்டிய நிகழ்வில் உரையாற்றுகையில் ராயர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பினாங்கு தைப்பூச விழா வெகுவிமரிசையாக நடைபெறுவதற்கு அமைச்சர் கோபிந்த் சிங் பெரும் பங்காற்றியிருப்பதாக ராயர் தமது உரையில் குறிப்பிட்டார்.

குறிப்பாக, குன்றின் மீது குடிகொண்டு இருக்கும் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோவிலின் பூஜை, புனஸ்காரங்களை, பக்தர்கள் கீழ் தலத்திலிருந்து பார்ப்பதற்கு கோவிலுக்கு மின்னியல் திரையை அமைச்சர் கோபிந்த் சிங், இலவசமாக வழங்கியிருப்பதாக ராயர் தமது உரையில் தெரிவித்தார்.

Related News

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு