Jan 17, 2026
Thisaigal NewsYouTube
ஆன்மிகம்

பிரதமருக்கு மக்கள் மகத்தான வரவேற்பை நல்குவர்

Share:

கோலாலம்பூர், பிப்.7-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பிற்பகல் 3 மணிக்கு பத்துமலைத் திருத்தலத்திற்கு வருகை மேற்கொள்கிறார். பிரதமருக்கு இந்திய மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் மகத்தான வரவேற்பை நல்குவர் என்று தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார்.

வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி பத்துமலைத் திருத்தலத்தில் கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச விழாவின் ஏற்பாடுகளைப் பார்வையிடுவதற்கு பிரதமரின் இந்த வரலாற்றுப்பூர்வமான வருகை அமையவிருக்கிறது என்று டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

பத்துமலைக்கு வருகை புரியும் தமது விருப்பத்தை பிரதமர் தெரிவித்துள்ளதாக இந்திய சமூக விவகாரங்களுக்கு பொறுப்பானவரான டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

பத்துமலையில் நடந்துள்ள, நடக்கவிருக்கும் மேம்பாடுகளை நேரில் காணும் அதேவேளையில் இந்திய பெருமக்களையும் பிரதமர் சந்திப்பார் என்று அவர் விளக்கினார்.

Related News

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு

பிரதமருக்கு மக்கள் மகத்தான வரவேற்பை நல்குவர் | Thisaigal News