Jun 5, 2026
Thisaigal NewsYouTube
ஆன்மிகம்

பிரதமருக்கு மக்கள் மகத்தான வரவேற்பை நல்குவர்

Share:

கோலாலம்பூர், பிப்.7-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பிற்பகல் 3 மணிக்கு பத்துமலைத் திருத்தலத்திற்கு வருகை மேற்கொள்கிறார். பிரதமருக்கு இந்திய மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் மகத்தான வரவேற்பை நல்குவர் என்று தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார்.

வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி பத்துமலைத் திருத்தலத்தில் கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச விழாவின் ஏற்பாடுகளைப் பார்வையிடுவதற்கு பிரதமரின் இந்த வரலாற்றுப்பூர்வமான வருகை அமையவிருக்கிறது என்று டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

பத்துமலைக்கு வருகை புரியும் தமது விருப்பத்தை பிரதமர் தெரிவித்துள்ளதாக இந்திய சமூக விவகாரங்களுக்கு பொறுப்பானவரான டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

பத்துமலையில் நடந்துள்ள, நடக்கவிருக்கும் மேம்பாடுகளை நேரில் காணும் அதேவேளையில் இந்திய பெருமக்களையும் பிரதமர் சந்திப்பார் என்று அவர் விளக்கினார்.

Related News

செந்தூல் மகா காளியம்மன் ஆலயத் திருப்பணி: நிதி திரட்ட தங்கக் காசு விற்பனைத் தொடக்கம்

செந்தூல் மகா காளியம்மன் ஆலயத் திருப்பணி: நிதி திரட்ட தங்கக் காசு விற்பனைத் தொடக்கம்

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி