Jan 17, 2026
Thisaigal NewsYouTube
கிள்ளான், ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ செல்வ விநாயக 308 த்ரிசதி கலஸாபிஷேகம்
ஆன்மிகம்

கிள்ளான், ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ செல்வ விநாயக 308 த்ரிசதி கலஸாபிஷேகம்

Share:

கிள்ளான், மார்ச்.17-

அரச நகரான கிள்ளான், ஜாலான் தெப்பி சுங்கையில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில், ஸ்ரீ செல்வ விநாயக 308 த்ரிசதி கலஸாபிஷேகம், நேற்று மார்ச் 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

காலை 8.01 மணிக்கு ஸ்ரீ விக்னேஸ்வர் பூஜை, யஜமான சங்கல்பம் புண்யாக வாசனம், பஞ்சகவ்ய பூஜை ஆகிய நிகழ்வுகளுடன் காலை 10.01 மணிக்கு , ஸ்ரீ செல்வ விநாயக 308 த்ரிசதி கலஸாபிஷேகம் தொடங்கியது.

ஆலய நிர்வாக உறுப்பினர்கள் , பொது மக்கள், திரளாக கலந்த கொண்ட இந்நிகழ்வை ஆலயத்தின் பிரதான குருக்கள் முன்னெடுத்து சிறப்பாக நடத்தினர்.

முன்னதாக, மார்ச் 16 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு சிறப்புப் பூஜைகளுடன் ஸ்ரீ செல்வ விநாயகர் 308 த்ரிசதி கலஸ பூஜை, மூல மந்திர ஹோமம் முதற்கால மஹா பூர்ணாஹுதி, மகா தீபாரதனையோடு, பிரசாதமும் வழங்கப்பட்டது.

Related News

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு