Apr 29, 2026
Thisaigal NewsYouTube
சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளியில் திறந்த வெளி மண்டபம் மற்றும் சிற்றுண்டிச் சாலைக் கட்டிடக் கட்டுமான நிதி
தமிழ் பள்ளி

சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளியில் திறந்த வெளி மண்டபம் மற்றும் சிற்றுண்டிச் சாலைக் கட்டிடக் கட்டுமான நிதி

Share:

சிரம்பான், மே.23-

நாட்டில் மிகப் பழமை வாய்ந்த தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றான 125 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட சிரம்பான், லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளிக்குத் திறந்த வெளி மண்டபம் மற்றும் சிற்றுண்டிச் சாலைக் கட்டுமானத் திட்டத்திற்கு 50 ஆயிரம் ரிங்கிட்டை சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினரும், போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் நன்கொடையாக வழங்கினார்.

பல தரப்பட்ட வசதிகளைக் கொண்ட ஒரு முன்னுதாரணப் பள்ளியாக விளங்கும் சிரம்பான், லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளியில் தற்போது 710 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

திறந்த வெளி மண்டபம் மற்றும் சிற்றுண்டிச் சாலை வசதிகள் மேம்படுத்தப்படுமானால் ஆயிரம் மாணவர்கள் பயிலக்கூடியப் பள்ளியாக லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளியின் தரத்தை உயர்த்த முடியும் என்றார் அந்தோணி லோக்.

பள்ளி பொறுப்பாளர்களிடம் நன்கொடைக்கான மாதிரி காசோலையை ஒப்படைக்கும் நிகழ்வில் அந்தோணி லோக் இதனைத் தெரிவித்தார்.

Related News

பங்சார் துப்பாக்கிச் சூடு: இருவர் கைது; கைத்துப்பாக்கி மற்றும் போலித் துப்பாக்கி பறிமுதல்

பங்சார் துப்பாக்கிச் சூடு: இருவர் கைது; கைத்துப்பாக்கி மற்றும் போலித் துப்பாக்கி பறிமுதல்

தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய ஸ்மார்ட் டிவிகள்: கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ முக்கிய அறிவிப்பு

தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய ஸ்மார்ட் டிவிகள்: கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ முக்கிய அறிவிப்பு

பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளிக்காக உற்சாகமாக நடைபெற்ற புதையல் வேட்டை: நிதி திரட்டும் முயற்சியில் 188 பங்கேற்பாளர்கள் ஆர்வம்

பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளிக்காக உற்சாகமாக நடைபெற்ற புதையல் வேட்டை: நிதி திரட்டும் முயற்சியில் 188 பங்கேற்பாளர்கள் ஆர்வம்

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்கு 2.42 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் கல்விக்கு முக்கியத்துவம்

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்கு 2.42 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் கல்விக்கு முக்கியத்துவம்

குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளி மேம்பாடு: பேரா மாநில அரசு 40,000 ரிங்கிட் நிதி உதவி

குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளி மேம்பாடு: பேரா மாநில அரசு 40,000 ரிங்கிட் நிதி உதவி

நகைகளைக் கொள்ளையிட முயன்ற ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்

நகைகளைக் கொள்ளையிட முயன்ற ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்