Apr 29, 2026
Thisaigal NewsYouTube
இனி புதிய பாதைக்கு மலேசியத் தமிழ்ப்பள்ளிகள்: முன்னாள் மாணவர் சங்கத்தினரின் தேசிய மாநாட்டில் அதிரடித் திட்டங்கள்!
தமிழ் பள்ளி

இனி புதிய பாதைக்கு மலேசியத் தமிழ்ப்பள்ளிகள்: முன்னாள் மாணவர் சங்கத்தினரின் தேசிய மாநாட்டில் அதிரடித் திட்டங்கள்!

Share:

சிப்பாங், ஆகஸ்ட்.10-

மலேசியாவில் தமிழ்க் கல்வியின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் நோக்கில், மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கங்களின் 16வது தேசிய மாநாடு, சிப்பாங், தஞ்சோங் ரூ, அகாடமி கெனெகராஆன் மலேசியாவில் வெற்றிகரமாக நடைபெற்றது. தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சி, பண்பாட்டுக் காப்பு, முன்னாள் மாணவர் வலையமைப்பை வலுப்படுத்துவது குறித்து மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

தமிழ்க் கல்வியின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு முன்னாள் மாணவர்களிடையே ஒற்றுமை மிகவும் அவசியம் எனச் சங்கத் தலைவர்கள் வலியுறுத்தினர். சமூக முன்னேற்றத்தில் முன்னாள் மாணவர் சங்கங்களின் முக்கியப் பங்கை இந்த மாநாடு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

Related News

பங்சார் துப்பாக்கிச் சூடு: இருவர் கைது; கைத்துப்பாக்கி மற்றும் போலித் துப்பாக்கி பறிமுதல்

பங்சார் துப்பாக்கிச் சூடு: இருவர் கைது; கைத்துப்பாக்கி மற்றும் போலித் துப்பாக்கி பறிமுதல்

தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய ஸ்மார்ட் டிவிகள்: கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ முக்கிய அறிவிப்பு

தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய ஸ்மார்ட் டிவிகள்: கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ முக்கிய அறிவிப்பு

பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளிக்காக உற்சாகமாக நடைபெற்ற புதையல் வேட்டை: நிதி திரட்டும் முயற்சியில் 188 பங்கேற்பாளர்கள் ஆர்வம்

பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளிக்காக உற்சாகமாக நடைபெற்ற புதையல் வேட்டை: நிதி திரட்டும் முயற்சியில் 188 பங்கேற்பாளர்கள் ஆர்வம்

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்கு 2.42 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் கல்விக்கு முக்கியத்துவம்

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்கு 2.42 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் கல்விக்கு முக்கியத்துவம்

குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளி மேம்பாடு: பேரா மாநில அரசு 40,000 ரிங்கிட் நிதி உதவி

குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளி மேம்பாடு: பேரா மாநில அரசு 40,000 ரிங்கிட் நிதி உதவி

நகைகளைக் கொள்ளையிட முயன்ற ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்

நகைகளைக் கொள்ளையிட முயன்ற ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்