Mar 3, 2026
Thisaigal NewsYouTube
தமிழ், சீனப்பள்ளிகள் மூடப்படுவதற்கான பேச்சுக்கே இடமில்லை
தமிழ் பள்ளி

தமிழ், சீனப்பள்ளிகள் மூடப்படுவதற்கான பேச்சுக்கே இடமில்லை

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.10-

நாட்டில் தமிழ் மற்றும் சீன தாய்மொழிப் பள்ளிகள் மூடப்படுவதற்கான பேச்சுக்கே இடமில்லை என்று துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தமிழ், சீனப்பள்ளிகள் மூடப்படும் என்று வதந்திகள் பகிரப்படலாம். ஆனால், அது உண்மையல்ல. 1996 ஆம் ஆண்டு கல்விச் சட்டத்தின் கீழ் தமிழ், சீனப்பள்ளிகளுக்கு செயல்பாட்டுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக வோங் கா வோ குறிப்பிட்டார்.

முன்னதாக, வோங் கா வோ, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணனுடன் இணைந்து தமிழ்ப்பள்ளிகளுக்குத் திறன் பலகை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

Related News

பசுமைப் புரட்சி: மூன்று அனைத்துலக விருதுகளை வென்று பூச்சோங் மாணவர்கள் சாதனை

பசுமைப் புரட்சி: மூன்று அனைத்துலக விருதுகளை வென்று பூச்சோங் மாணவர்கள் சாதனை

அனைவருக்குமான சாரா நிதியுதவி: இன்று பிப்ரவரி 9 முதல் வழங்கப்படுகிறது - 22 மில்லியன் மலேசியர்கள் பயன் பெறுவர்

அனைவருக்குமான சாரா நிதியுதவி: இன்று பிப்ரவரி 9 முதல் வழங்கப்படுகிறது - 22 மில்லியன் மலேசியர்கள் பயன் பெறுவர்

ராஜாஜி தமிழ்ப்பள்ளியின் புதியக் கட்டிட பூமி பூஜை விழா: நீண்ட காலக் கனவு நனவானது

ராஜாஜி தமிழ்ப்பள்ளியின் புதியக் கட்டிட பூமி பூஜை விழா: நீண்ட காலக் கனவு நனவானது

புருணை சுல்தான் விரைவில் நலம் பெற மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வாழ்த்து

புருணை சுல்தான் விரைவில் நலம் பெற மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வாழ்த்து

கெடா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளில் 762 புதிய மாணவர்கள்: கல்விப் பயணத்தைத் தொடங்கினர்!

கெடா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளில் 762 புதிய மாணவர்கள்: கல்விப் பயணத்தைத் தொடங்கினர்!

மத்திய அரசின் 50 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பினாங்கில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகள் பயன் பெறும்

மத்திய அரசின் 50 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பினாங்கில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகள் பயன் பெறும்