Dec 10, 2025
Thisaigal NewsYouTube
தமிழ், சீனப்பள்ளிகள் மூடப்படுவதற்கான பேச்சுக்கே இடமில்லை
தமிழ் பள்ளி

தமிழ், சீனப்பள்ளிகள் மூடப்படுவதற்கான பேச்சுக்கே இடமில்லை

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.10-

நாட்டில் தமிழ் மற்றும் சீன தாய்மொழிப் பள்ளிகள் மூடப்படுவதற்கான பேச்சுக்கே இடமில்லை என்று துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தமிழ், சீனப்பள்ளிகள் மூடப்படும் என்று வதந்திகள் பகிரப்படலாம். ஆனால், அது உண்மையல்ல. 1996 ஆம் ஆண்டு கல்விச் சட்டத்தின் கீழ் தமிழ், சீனப்பள்ளிகளுக்கு செயல்பாட்டுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக வோங் கா வோ குறிப்பிட்டார்.

முன்னதாக, வோங் கா வோ, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணனுடன் இணைந்து தமிழ்ப்பள்ளிகளுக்குத் திறன் பலகை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

Related News

மடானி கல்வித் திட்டத்தின் வாயிலாக இந்திய மாணவர்களுக்கு பிரதமர் அதீத முக்கியத்துவம்

மடானி கல்வித் திட்டத்தின் வாயிலாக இந்திய மாணவர்களுக்கு பிரதமர் அதீத முக்கியத்துவம்

தாய்மொழிப் பள்ளிகள் மூடப்படாது: அரசாங்கம் உத்தரவாதம்

தாய்மொழிப் பள்ளிகள் மூடப்படாது: அரசாங்கம் உத்தரவாதம்

கிள்ளான், ஹைலண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு இணைக் கட்டட அடிக்கல் நாட்டு விழா

கிள்ளான், ஹைலண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு இணைக் கட்டட அடிக்கல் நாட்டு விழா

உலக எந்திரப் போட்டியில் சாதனைப் படைத்தத் தமிழ்ப்பள்ளியைச் சேர்நத 24 மாணவர்களுக்கு பினாங்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

உலக எந்திரப் போட்டியில் சாதனைப் படைத்தத் தமிழ்ப்பள்ளியைச் சேர்நத 24 மாணவர்களுக்கு பினாங்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

பினாங்கில் முதல் தமிழ் இடைநிலைப்பள்ளி நிறுவப்பட வேண்டும் - குமரன் கிருஷ்ணன் கோரிக்கை

பினாங்கில் முதல் தமிழ் இடைநிலைப்பள்ளி நிறுவப்பட வேண்டும் - குமரன் கிருஷ்ணன் கோரிக்கை

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 2.3 மில்லியன் ரிங்கிட் மானியம் வழங்கப்பட்டுள்ளது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 2.3 மில்லியன் ரிங்கிட் மானியம் வழங்கப்பட்டுள்ளது