Aug 24, 2026
Thisaigal NewsYouTube
தமிழ், சீனப்பள்ளிகள் மூடப்படுவதற்கான பேச்சுக்கே இடமில்லை
தமிழ் பள்ளி

தமிழ், சீனப்பள்ளிகள் மூடப்படுவதற்கான பேச்சுக்கே இடமில்லை

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.10-

நாட்டில் தமிழ் மற்றும் சீன தாய்மொழிப் பள்ளிகள் மூடப்படுவதற்கான பேச்சுக்கே இடமில்லை என்று துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தமிழ், சீனப்பள்ளிகள் மூடப்படும் என்று வதந்திகள் பகிரப்படலாம். ஆனால், அது உண்மையல்ல. 1996 ஆம் ஆண்டு கல்விச் சட்டத்தின் கீழ் தமிழ், சீனப்பள்ளிகளுக்கு செயல்பாட்டுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக வோங் கா வோ குறிப்பிட்டார்.

முன்னதாக, வோங் கா வோ, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணனுடன் இணைந்து தமிழ்ப்பள்ளிகளுக்குத் திறன் பலகை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

Related News

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி

லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி

தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளில் 237.48 மில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதி ஒதுக்கீடு: எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி விழாவில் அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளில் 237.48 மில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதி ஒதுக்கீடு: எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி விழாவில் அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

தமிழ், சீனப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதி 2 வாரங்களில் அறிவிப்பு — அன்வார் உறுதி

தமிழ், சீனப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதி 2 வாரங்களில் அறிவிப்பு — அன்வார் உறுதி

ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளிக்கு 2 லட்சம் ரிங்கிட்  சிறப்பு நிதி: ஜோகூர் மந்திரி பெசார் அறிவிப்பு

ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளிக்கு 2 லட்சம் ரிங்கிட் சிறப்பு நிதி: ஜோகூர் மந்திரி பெசார் அறிவிப்பு

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான ஐசிடி போட்டி: ஜூலை 26 வரை பதிவு நீட்டிப்பு

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான ஐசிடி போட்டி: ஜூலை 26 வரை பதிவு நீட்டிப்பு