Aug 10, 2026
Thisaigal NewsYouTube
லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி
தமிழ் பள்ளி

லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி

Share:

கோலாலம்பூரில் உள்ள லாட்டரி கடை ஒன்றின் வெளியே நேற்று, 62 வயது மூதாட்டியை தீ வைத்து எரித்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 5 ஆயிரம் ரிங்கிட் வெகுமதி வழங்குவதாக கேப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் அறிவித்துள்ளார்.

இச்சம்பவம் “அதிர்ச்சியூட்டும் கொடூரச் செயல்” எனக் குறிப்பிட்ட அவர், குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இச்சம்பவத்தில் காயமடைந்த பெண், அந்த லாட்டரி கடையில் பணியாளராக வேலை செய்து வந்தவர் என செந்துல் மாவட்ட துணை போலீஸ் தலைவர் ஜாஸ்னி ஸ்ல்பா தெரிவித்துள்ளார்.

அவரது உடலில் சுமார் 50 சதவிகித தீக்காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related News

தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளில் 237.48 மில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதி ஒதுக்கீடு: எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி விழாவில் அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளில் 237.48 மில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதி ஒதுக்கீடு: எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி விழாவில் அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

தமிழ், சீனப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதி 2 வாரங்களில் அறிவிப்பு — அன்வார் உறுதி

தமிழ், சீனப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதி 2 வாரங்களில் அறிவிப்பு — அன்வார் உறுதி

ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளிக்கு 2 லட்சம் ரிங்கிட்  சிறப்பு நிதி: ஜோகூர் மந்திரி பெசார் அறிவிப்பு

ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளிக்கு 2 லட்சம் ரிங்கிட் சிறப்பு நிதி: ஜோகூர் மந்திரி பெசார் அறிவிப்பு

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான ஐசிடி போட்டி: ஜூலை 26 வரை பதிவு நீட்டிப்பு

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான ஐசிடி போட்டி: ஜூலை 26 வரை பதிவு நீட்டிப்பு

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டடம் 2027-ல் நிறைவு பெறும்: கோபிந்த் சிங் டியோ வரவேற்பு

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டடம் 2027-ல் நிறைவு பெறும்: கோபிந்த் சிங் டியோ வரவேற்பு

தேசிய செந்தமிழ் விழா: தமிழ்ப்பள்ளிகளுக்குத் தொடர்ந்து நிதியுதவி வழங்கப்படும் என கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ உறுதி

தேசிய செந்தமிழ் விழா: தமிழ்ப்பள்ளிகளுக்குத் தொடர்ந்து நிதியுதவி வழங்கப்படும் என கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ உறுதி