Aug 8, 2026
Thisaigal NewsYouTube
உலகச் செய்திகள்

துருக்கியில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது, தேடல் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது

Share:

துருக்கியின் மத்தியப் பகுதியில் Konya மாவட்டத்தில் மூன்று மாடிக் கட்டடமொன்று மொன்று இடிந்து விழுந்தது. இதுவரை காயமுற்ற இருவர் மீட்கப்பட்டுள்ளனர். கட்டிட இடிபாடுகளுக்கு இடையே மேலும் ஐவர் சிக்கிக் கொண்டிருக்கலாம் என ஐயுறப்படுகிறது. அவர்களைத் தேடி மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

1994 ஆம் ஆண்டு கட்டப்பட்டு உரிமம் வழங்கப்பட்ட அந்த கட்டடம் அதன் பிறகு புதுப்பிப்பு நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அக்கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் கண்டறியப்படுகிறது.

அந்த கட்டடம் 14 மாடிகளைக் கொண்டதாகும். ஏழு கடைகளும் அதில் செயல்பட்டு வந்தன.

Related News

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்:  பணத்தை பாதுகாக்க சென்ற  2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்: பணத்தை பாதுகாக்க சென்ற 2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு

ஜப்பானை உலுக்கும் கடும் வெப்பம்: தோக்கியோ மிருகக்காட்சிசாலையில் 3 சிங்கங்கள் பரிதாப பலி; 43,000 பேர் பாதிப்பு

ஜப்பானை உலுக்கும் கடும் வெப்பம்: தோக்கியோ மிருகக்காட்சிசாலையில் 3 சிங்கங்கள் பரிதாப பலி; 43,000 பேர் பாதிப்பு

நடிகை திரிஷா குறித்து அவதூறு பேச்சு: உதயநிதி ஸ்டாலின் இல்லத்தில் அதிரடி கைது

நடிகை திரிஷா குறித்து அவதூறு பேச்சு: உதயநிதி ஸ்டாலின் இல்லத்தில் அதிரடி கைது

லேண்டிங் கியர் கோளாறு: பிலிப்பைன்ஸில் ஏர்ஏசியா விமானம் அவசரமாக ரத்து!

லேண்டிங் கியர் கோளாறு: பிலிப்பைன்ஸில் ஏர்ஏசியா விமானம் அவசரமாக ரத்து!

பசிபிக் தீவு நாடான நவுரு தனது பாரம்பரியப் பெயரான 'நவோரோ' என அதிகாரப்பூர்வமாக மாற்றம்

பசிபிக் தீவு நாடான நவுரு தனது பாரம்பரியப் பெயரான 'நவோரோ' என அதிகாரப்பூர்வமாக மாற்றம்