Apr 20, 2026
Thisaigal NewsYouTube
உலகச் செய்திகள்

துருக்கியில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது, தேடல் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது

Share:

துருக்கியின் மத்தியப் பகுதியில் Konya மாவட்டத்தில் மூன்று மாடிக் கட்டடமொன்று மொன்று இடிந்து விழுந்தது. இதுவரை காயமுற்ற இருவர் மீட்கப்பட்டுள்ளனர். கட்டிட இடிபாடுகளுக்கு இடையே மேலும் ஐவர் சிக்கிக் கொண்டிருக்கலாம் என ஐயுறப்படுகிறது. அவர்களைத் தேடி மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

1994 ஆம் ஆண்டு கட்டப்பட்டு உரிமம் வழங்கப்பட்ட அந்த கட்டடம் அதன் பிறகு புதுப்பிப்பு நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அக்கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் கண்டறியப்படுகிறது.

அந்த கட்டடம் 14 மாடிகளைக் கொண்டதாகும். ஏழு கடைகளும் அதில் செயல்பட்டு வந்தன.

Related News

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு