Jun 17, 2026
Thisaigal NewsYouTube
உலகச் செய்திகள்

துருக்கியில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது, தேடல் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது

Share:

துருக்கியின் மத்தியப் பகுதியில் Konya மாவட்டத்தில் மூன்று மாடிக் கட்டடமொன்று மொன்று இடிந்து விழுந்தது. இதுவரை காயமுற்ற இருவர் மீட்கப்பட்டுள்ளனர். கட்டிட இடிபாடுகளுக்கு இடையே மேலும் ஐவர் சிக்கிக் கொண்டிருக்கலாம் என ஐயுறப்படுகிறது. அவர்களைத் தேடி மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

1994 ஆம் ஆண்டு கட்டப்பட்டு உரிமம் வழங்கப்பட்ட அந்த கட்டடம் அதன் பிறகு புதுப்பிப்பு நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அக்கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் கண்டறியப்படுகிறது.

அந்த கட்டடம் 14 மாடிகளைக் கொண்டதாகும். ஏழு கடைகளும் அதில் செயல்பட்டு வந்தன.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை