Jun 17, 2026
Thisaigal NewsYouTube
எம்எச் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரஷியாவே பொறுப்பேற்க வேண்டும்
உலகச் செய்திகள்

எம்எச் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரஷியாவே பொறுப்பேற்க வேண்டும்

Share:

பாரிஸ், ஜூலை.10-

கடந்த 2014 ஆம் ஆண்டு 298 பேருடன் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டெர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு வந்து கொண்டு இருந்த மலேசிய ஏர்லைன்சுக்குச் சொந்தமான எம்எச் விமானம், ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டு, அனைவரும் உயிரிழந்த சம்பவத்திற்கு ரஷியாவே பொறுப்பேற்க வேண்டும் என்று ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் வரலாற்றுப்பூர்வமானத் தீர்ப்பை, வழங்கியுள்ளது.

உக்ரெயின் வான் போக்குவரத்துப் பாதையில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்திற்கு முழு பொறுப்புதாரி ரஷியாவே என்று பிரான்ஸ், ஸ்ட்ராஸ்பெர்க்கைத் தளமாகக் கொண்ட அந்த மனித உரிமை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்தச் சம்பவம் உக்ரேயினில் நிகழ்ந்தாலும், அந்தப் பகுதி முழுக்க முழுக்க ரஷியா ஆதரவு படையின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அந்த உலக நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை