Aug 11, 2026
Thisaigal NewsYouTube
காசாவில் மனிதாபிமான உதவிகள் நுழையத் தொடர்ந்து தடை
உலகச் செய்திகள்

காசாவில் மனிதாபிமான உதவிகள் நுழையத் தொடர்ந்து தடை

Share:

ரமல்லா, ஏப்ரல்.17-

காசாவில் மனிதாபிமான உதவிகள் நுழைவதற்கு இஸ்ரேலிய அதிகாரிகள் தொடர்ந்து தடை விதித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை ஐ.நா கூறியிருப்பதாக பாலஸ்தீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் இரு மாதங்களாக காசா எல்லைக்குள் மனிதாபிமான உதவிகள் நுழையவில்லை. உதவிகள் இடையூறுகள் இன்றி விநியோகிப்படுவது அவசியம் என ஐ.நா குறிப்பிட்டுள்ளது.

மனிதாபிமான உதவிகளைச் செய்ய நியமிக்கப்பட்டப் பணியாளர்கள் தங்களது கடமையைச் செய்வதில் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். நேற்று வழங்கத் திட்டமிடப்பட்டிருந்த ஆறு உதவி நடவடிக்கைகளில் இரண்டுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இத்தகையக் கட்டுப்பாடுகளால் மருத்துவமனைகளுக்கு மருந்துகளை விநியோகிக்கும் பணிகளும் பாதிக்கப்பட்டு, நோயாளிகள் ஆபத்தை எதிர்நோக்குவதாக ஐ.நா மேலும் கூறியது.

Related News

பாங்காக் பள்ளி துப்பாக்கிச் சூடு: குற்றம்சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் துப்பாக்கி பயன்பாட்டில் முன்பே ஆர்வம்

பாங்காக் பள்ளி துப்பாக்கிச் சூடு: குற்றம்சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் துப்பாக்கி பயன்பாட்டில் முன்பே ஆர்வம்

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்:  பணத்தை பாதுகாக்க சென்ற  2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்: பணத்தை பாதுகாக்க சென்ற 2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு

ஜப்பானை உலுக்கும் கடும் வெப்பம்: தோக்கியோ மிருகக்காட்சிசாலையில் 3 சிங்கங்கள் பரிதாப பலி; 43,000 பேர் பாதிப்பு

ஜப்பானை உலுக்கும் கடும் வெப்பம்: தோக்கியோ மிருகக்காட்சிசாலையில் 3 சிங்கங்கள் பரிதாப பலி; 43,000 பேர் பாதிப்பு

நடிகை திரிஷா குறித்து அவதூறு பேச்சு: உதயநிதி ஸ்டாலின் இல்லத்தில் அதிரடி கைது

நடிகை திரிஷா குறித்து அவதூறு பேச்சு: உதயநிதி ஸ்டாலின் இல்லத்தில் அதிரடி கைது

லேண்டிங் கியர் கோளாறு: பிலிப்பைன்ஸில் ஏர்ஏசியா விமானம் அவசரமாக ரத்து!

லேண்டிங் கியர் கோளாறு: பிலிப்பைன்ஸில் ஏர்ஏசியா விமானம் அவசரமாக ரத்து!