Jun 18, 2026
Thisaigal NewsYouTube
டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு.. என்கவுன்டரில் இறங்கிய போலீஸ்.. பிரதமர் மோடி கண்டனம்.. என்ன நடந்தது?
உலகச் செய்திகள்

டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு.. என்கவுன்டரில் இறங்கிய போலீஸ்.. பிரதமர் மோடி கண்டனம்.. என்ன நடந்தது?

Share:

அமெரிக்க,ஜூலை 15-

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் பேரணியில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. டொனால்ட் டிரம்ப் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு ஜோ பைடன் முதல் பிரதமர் மோடி வரை கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியும், தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் பிரச்சாரம் செய்யும் போது அவர் மீது ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன், தாக்குபவர் கூரையின் மீது நின்றதை கண்டதாக கிரெக் என்ற சாட்சி பிபிசியிடம் கூறினார். இதுகுறித்து பேசிய அவர், சம்பந்தப்பட்ட இளைஞர் எங்களிடமிருந்து 50 அடி தூரத்தில் கட்டிடத்தை ஊர்ந்து சென்றான். அவரிடம் துப்பாக்கி இருந்தது” என்று தெரிவித்தார்.

Related News

உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்க்கச் சீனா விடுத்த அழைப்புக்குத் தைவான் கடும் எதிர்ப்பு

உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்க்கச் சீனா விடுத்த அழைப்புக்குத் தைவான் கடும் எதிர்ப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை