Jun 17, 2026
Thisaigal NewsYouTube
பெருவில் பேருந்து விபத்தில் 18 பேர் உயிரிழப்பு
உலகச் செய்திகள்

பெருவில் பேருந்து விபத்தில் 18 பேர் உயிரிழப்பு

Share:

பெரு, ஜூலை.26-

பெருவின் மத்தியில் அண்டெஸ் மலைப்பகுதியில் பயணிகளுடன் சென்ற பேருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 18 பேர் மரணமடைந்தனர். 24 பேர் காயமுற்றனர். சம்பவத்தின் போது அப்பேருந்தில் 66 பேர் இருந்தனர். லிமாவிலிருந்து அந்த இரண்டடுக்கு பேருந்து லா மெர்சிட் நகரை நோக்கி சென்று கொண்டிருந்த போது அவ்விபத்து ஏற்பட்டது.

வளைவான பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த சமயத்தில் அப்பேருந்து தடம் புரண்டு ஆற்றில் கவிந்தது. விபத்துக்கு முன் பேருந்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை