May 13, 2026
Thisaigal NewsYouTube
டில்லி கார் வெடிப்புச் சம்பவம்: அன்வார் ஆழ்ந்த இரங்கல்!
உலகச் செய்திகள்

டில்லி கார் வெடிப்புச் சம்பவம்: அன்வார் ஆழ்ந்த இரங்கல்!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.12-

டில்லியில் கடந்த திங்கட்கிழமை நடந்த கார் வெடிப்புச் சம்பவத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்பது உறுதியாகும் பட்சத்தில், கடுமையான கண்டனத்திற்கு உரியது என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

அப்பாவி உயிர்களைக் குறி வைத்து, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் இது போன்ற வன்முறைச் சம்பவத்தில் எந்த ஒரு நியாயமும் இல்லை என்றும் அன்வார் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்திற்கான ஆணி வேரைக் கண்டறிந்து, குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளைத் தாம் பாராட்டுவதாக டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

Related News

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கைலாசகிரி மலையில், 65 அடி உயர பிரம்மாண்டமான 'திரிசூலம்' நிறுவப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கைலாசகிரி மலையில், 65 அடி உயர பிரம்மாண்டமான 'திரிசூலம்' நிறுவப்பட்டுள்ளது.

வினாத்தாள் கசிவு: நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு

வினாத்தாள் கசிவு: நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு

அமெரிக்கா - ஈரான் பதற்றம்: சீனாவின் உதவி தேவையில்லை என ட்ரம்ப் அதிரடி

அமெரிக்கா - ஈரான் பதற்றம்: சீனாவின் உதவி தேவையில்லை என ட்ரம்ப் அதிரடி

தங்கம், வெள்ளி இறக்குமதி வரி உயர்வு: மத்திய அரசு விளக்கம்

தங்கம், வெள்ளி இறக்குமதி வரி உயர்வு: மத்திய அரசு விளக்கம்

மத்திய கிழக்கு நாடுகளுக்கு 5 நாள் பயணத்தை மேற்கொள்கிறார் பிரதமர் மோடி: அமைதி மற்றும் ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தத் திட்டம்

மத்திய கிழக்கு நாடுகளுக்கு 5 நாள் பயணத்தை மேற்கொள்கிறார் பிரதமர் மோடி: அமைதி மற்றும் ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தத் திட்டம்

முதல்வர் விஜய் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்

முதல்வர் விஜய் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்