Apr 17, 2026
Thisaigal NewsYouTube
மூக்கில் நுழைந்த "மூளையை" உண்ணும் அமீபா.. 10 வயதே ஆன சிறுமி துடிதுடித்து உயிரிழப்பு! எப்படி நடந்தது
உலகச் செய்திகள்

மூக்கில் நுழைந்த "மூளையை" உண்ணும் அமீபா.. 10 வயதே ஆன சிறுமி துடிதுடித்து உயிரிழப்பு! எப்படி நடந்தது

Share:

மாட்ரிட்: வெறும் 10 வயதே ஆன சிறுமி மூளை உண்ணும் அமீபா காரணமாக உயிரிழந்த மிக மோசமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த தகவல்கள் அனைவருக்கும் அதிர்ச்சியைத் தருவதாகவே இருக்கிறது.

மாட்ரிட்: வெறும் 10 வயதே ஆன சிறுமி மூளை உண்ணும் அமீபா காரணமாக உயிரிழந்த மிக மோசமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த தகவல்கள் அனைவருக்கும் அதிர்ச்சியைத் தருவதாகவே இருக்கிறது.

வெயில் காலத்தில் சில் செய்யப் பலரும் நீச்சல் குளங்களில் ஜாலியாக ஒரு குளியலைப் போடுவார்கள். பொதுவாக நம்ம ஊர்களில் ஏரி, குளங்களில் தான் குளியலைப் போடுவார்கள். சிலர் இதனால் எங்கே தங்களுக்கு நோய்ப் பாதிப்பு ஏற்படுமோ என்றும் அஞ்சுவார்கள்.

அதுபோல அஞ்சும் நபர்கள் ஏரி, குளங்களைத் தவிர்த்துவிட்டு நீச்சல் குளங்களில் குளிப்பார்கள். ஆனால், இங்கே அதுவே ஒரு சிறுமியின் உயிரைப் பறித்துள்ளது. பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 வயது சிறுமி: தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஸ்டெபானியா வில்லமிசார் கோன்சாலஸ் என்பவர் தான் இப்படி உயிரிழந்துள்ளார். 10 வயதே ஆன இந்த சிறுமி, பாலே நடனமும் பயின்று வருகிறாராம். இவர் குடும்பத்தினருடன் விடுமுறைக்குச் சென்ற போது, நீச்சல் குளத்தில் குளித்துள்ளார். இருப்பினும், சில நாட்களில் அவருக்குக் காது வலி, காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது.

Related News

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ: நாடு முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ: நாடு முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

கொவிட்-19 போல ஈரான் போரும் இந்தியப் பொருளியலைச் சிதைக்கும் என கணிப்பு

கொவிட்-19 போல ஈரான் போரும் இந்தியப் பொருளியலைச் சிதைக்கும் என கணிப்பு

எண்ணெய் நெருக்கடி: தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஜப்பான் $12.7 பில்லியன் கடனுதவி!

எண்ணெய் நெருக்கடி: தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஜப்பான் $12.7 பில்லியன் கடனுதவி!

ஈரானில் போர் மேகங்கள்: தாய்லாந்து குடிமக்கள் உடனடியாக வெளியேறத் தயாராக இருக்க அறிவுறுத்தல்

ஈரானில் போர் மேகங்கள்: தாய்லாந்து குடிமக்கள் உடனடியாக வெளியேறத் தயாராக இருக்க அறிவுறுத்தல்

தெலுக் பாங்லிமா காராங் பகுதியில் ரூ.1.1 கோடி மதிப்பிலான என்ஜின் ஆயில் கடத்தல் முறியடிப்பு; 7 பேர் கைது!

தெலுக் பாங்லிமா காராங் பகுதியில் ரூ.1.1 கோடி மதிப்பிலான என்ஜின் ஆயில் கடத்தல் முறியடிப்பு; 7 பேர் கைது!