Jun 22, 2026
Thisaigal NewsYouTube
மூக்கில் நுழைந்த "மூளையை" உண்ணும் அமீபா.. 10 வயதே ஆன சிறுமி துடிதுடித்து உயிரிழப்பு! எப்படி நடந்தது
உலகச் செய்திகள்

மூக்கில் நுழைந்த "மூளையை" உண்ணும் அமீபா.. 10 வயதே ஆன சிறுமி துடிதுடித்து உயிரிழப்பு! எப்படி நடந்தது

Share:

மாட்ரிட்: வெறும் 10 வயதே ஆன சிறுமி மூளை உண்ணும் அமீபா காரணமாக உயிரிழந்த மிக மோசமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த தகவல்கள் அனைவருக்கும் அதிர்ச்சியைத் தருவதாகவே இருக்கிறது.

மாட்ரிட்: வெறும் 10 வயதே ஆன சிறுமி மூளை உண்ணும் அமீபா காரணமாக உயிரிழந்த மிக மோசமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த தகவல்கள் அனைவருக்கும் அதிர்ச்சியைத் தருவதாகவே இருக்கிறது.

வெயில் காலத்தில் சில் செய்யப் பலரும் நீச்சல் குளங்களில் ஜாலியாக ஒரு குளியலைப் போடுவார்கள். பொதுவாக நம்ம ஊர்களில் ஏரி, குளங்களில் தான் குளியலைப் போடுவார்கள். சிலர் இதனால் எங்கே தங்களுக்கு நோய்ப் பாதிப்பு ஏற்படுமோ என்றும் அஞ்சுவார்கள்.

அதுபோல அஞ்சும் நபர்கள் ஏரி, குளங்களைத் தவிர்த்துவிட்டு நீச்சல் குளங்களில் குளிப்பார்கள். ஆனால், இங்கே அதுவே ஒரு சிறுமியின் உயிரைப் பறித்துள்ளது. பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 வயது சிறுமி: தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஸ்டெபானியா வில்லமிசார் கோன்சாலஸ் என்பவர் தான் இப்படி உயிரிழந்துள்ளார். 10 வயதே ஆன இந்த சிறுமி, பாலே நடனமும் பயின்று வருகிறாராம். இவர் குடும்பத்தினருடன் விடுமுறைக்குச் சென்ற போது, நீச்சல் குளத்தில் குளித்துள்ளார். இருப்பினும், சில நாட்களில் அவருக்குக் காது வலி, காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது.

Related News

ஈரான் - அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: அடுத்த வாரம் தொழில்நுட்ப விவாதங்களை தொடங்க சுவிட்சர்லாந்து வரவேற்பு

ஈரான் - அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: அடுத்த வாரம் தொழில்நுட்ப விவாதங்களை தொடங்க சுவிட்சர்லாந்து வரவேற்பு

கத்தாரில் உள்ள எரிவாயு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து: 54 பேர் காயம், 18 பேரைக் காணவில்லை

கத்தாரில் உள்ள எரிவாயு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து: 54 பேர் காயம், 18 பேரைக் காணவில்லை

மோசடிக் கும்பலுடன் தொடர்பு - சிங்கப்பூர் 3 மலேசியர்கள் கைது

மோசடிக் கும்பலுடன் தொடர்பு - சிங்கப்பூர் 3 மலேசியர்கள் கைது

முதலாவது வெளிநாட்டுப் பயணம்: இந்தியாவைத் தவிர்த்து மலேசியா, சீனாவைத் தேர்ந்தெடுத்தார் பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான்!

முதலாவது வெளிநாட்டுப் பயணம்: இந்தியாவைத் தவிர்த்து மலேசியா, சீனாவைத் தேர்ந்தெடுத்தார் பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான்!

லண்டனில் இரண்டு ரயில்கள் பயங்கர மோதல்: ஓட்டுநர் பலி, 89 பேர் காயம்

லண்டனில் இரண்டு ரயில்கள் பயங்கர மோதல்: ஓட்டுநர் பலி, 89 பேர் காயம்

தேசிய கீதம் பாழானது: புகைப்படக் கலைஞர்கள் மீது இங்கிலாந்து பயிற்சியாளர் தாமஸ் துச்செல் அதிருப்தி

தேசிய கீதம் பாழானது: புகைப்படக் கலைஞர்கள் மீது இங்கிலாந்து பயிற்சியாளர் தாமஸ் துச்செல் அதிருப்தி