Aug 16, 2026
Thisaigal NewsYouTube
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 50-க்கும் மேற்பட்டோர் பலி, 5000-த்திற்கும் அதிகமானோர் உதவிக்காக காத்திருப்பு
உலகச் செய்திகள்

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 50-க்கும் மேற்பட்டோர் பலி, 5000-த்திற்கும் அதிகமானோர் உதவிக்காக காத்திருப்பு

Share:

இந்தோனேசியாவின் ஃபுளோரஸ் தீவில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட 7.7 ரிக்டர் நிலநடுக்கத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும், சுமார் 5,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்குப் பின்னர் 341 அதிர்வுகள் பதிவாகியுள்ளன.

பல பகுதிகளில் மின்சாரம், தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதுடன், மீட்புப் பணிகளுக்கான சில சாலைகளும் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட மக்கள் உணவு, குடிநீர், மருந்துகள் மற்றும் குழந்தைகளுக்கான டயப்பர்கள் அவசரமாக தேவைப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

Related News

டிரோன்களுக்கு வரி; அமெரிக்க போர்க்கப்பல்களில் பழைய தொழில்நுட்பத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என டிரம்ப் உத்தரவு

டிரோன்களுக்கு வரி; அமெரிக்க போர்க்கப்பல்களில் பழைய தொழில்நுட்பத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என டிரம்ப் உத்தரவு

ஆப்பிரிக்காவில் இருந்து வியட்நாமுக்கு கடத்தல்: 1.2 டன் யானைத்தந்தம் பறிமுதல்!

ஆப்பிரிக்காவில் இருந்து வியட்நாமுக்கு கடத்தல்: 1.2 டன் யானைத்தந்தம் பறிமுதல்!

இந்தோனேஷியாவில் பயங்கரமான காட்டு தீ பரவுதல் : பள்ளிகள் மூடல்

இந்தோனேஷியாவில் பயங்கரமான காட்டு தீ பரவுதல் : பள்ளிகள் மூடல்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 164 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 164 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

பாங்காக் பள்ளி துப்பாக்கிச் சூடு: குற்றம்சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் துப்பாக்கி பயன்பாட்டில் முன்பே ஆர்வம்

பாங்காக் பள்ளி துப்பாக்கிச் சூடு: குற்றம்சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் துப்பாக்கி பயன்பாட்டில் முன்பே ஆர்வம்

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது