Aug 13, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூரில் மலேசியப் பெண் கைது
உலகச் செய்திகள்

சிங்கப்பூரில் மலேசியப் பெண் கைது

Share:

சிங்கப்பூர், ஜூன்.26-

சிங்கப்பூருக்குள் போதைப்பொருளைக் கடத்த முயற்சி செய்ததாக நம்பப்படும் மலேசியப் பெண் ஒருவரை அந்நாட்டு போதைப்பொருள் துடைத்தொழிப்புப் பிரிவு கைது செய்துள்ளது.

46 வயது மதிக்கத்தக்க அந்த மலேசியப் பெண், ஒரு லட்சத்து 42 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான 2 கிலோ எடை கொண்ட கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளைக் கடத்த முயற்சித்த போது அவர், சிங்கப்பூர் வூட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி மையத்தில் பிடிபட்டதாக சிங்கப்பூர் போதைப்பொருள் துடைத்தொழிப்புப் பிரிவான ஐசிஏ இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

ஆப்பிரிக்காவில் இருந்து வியட்நாமுக்கு கடத்தல்: 1.2 டன் யானைத்தந்தம் பறிமுதல்!

ஆப்பிரிக்காவில் இருந்து வியட்நாமுக்கு கடத்தல்: 1.2 டன் யானைத்தந்தம் பறிமுதல்!

இந்தோனேஷியாவில் பயங்கரமான காட்டு தீ பரவுதல் : பள்ளிகள் மூடல்

இந்தோனேஷியாவில் பயங்கரமான காட்டு தீ பரவுதல் : பள்ளிகள் மூடல்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 164 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 164 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

பாங்காக் பள்ளி துப்பாக்கிச் சூடு: குற்றம்சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் துப்பாக்கி பயன்பாட்டில் முன்பே ஆர்வம்

பாங்காக் பள்ளி துப்பாக்கிச் சூடு: குற்றம்சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் துப்பாக்கி பயன்பாட்டில் முன்பே ஆர்வம்

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்:  பணத்தை பாதுகாக்க சென்ற  2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்: பணத்தை பாதுகாக்க சென்ற 2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு