Jun 17, 2026
Thisaigal NewsYouTube
இளவரசி டயானாவின் ஆடைகள் ஏலத்திற்கு வரவுள்ளன
உலகச் செய்திகள்

இளவரசி டயானாவின் ஆடைகள் ஏலத்திற்கு வரவுள்ளன

Share:

நியூபிரிட்ஜ், ஜூன்.11-

உலகெங்கிலும் உள்ள மக்களால் விரும்பப்பட்ட பிரிட்டன் இளவரசி டயானா அணிந்திருந்த பல ஆடைகள் ஏலத்தில் விடத் திட்டமிடப்பட்டுள்ளன. இது கலிபோர்னியாவில் உள்ள பிரபலமான ஜூலியன் ஏல நிறுவனத்தால் விற்கப்படவுள்ளது. ஆகஸ்ட் 31, 1997 அன்று பிரான்சில் நிகழ்ந்த ஒரு கார் விபத்தில் அவர் காலமான நிலையில் தற்போது இளவரசி டயானாவைப் பற்றிய பேச்சு மீண்டும் வந்துள்ளது.

பிரபலமான ஜூலியன் ஏல நிறுவனம் இளவரசி டயானாவுக்குச் சொந்தமான பல ஆடைகளை ஏலத்தில் விட திட்டமிட்டுள்ள நிலையில், டயானாவின் ஸ்டைல் ​​மற்றும் றோயல் கலெக்ஷன் என்ற தலைப்பில் ஏலம் ஜூன் 26 அன்று நடைபெற உள்ளது. இளவரசி டயானாவுக்குச் சொந்தமான அதிக எண்ணிக்கையிலான பொருட்கள் ஒரே நேரத்தில் ஏலம் விடப்படுவது இதுவே முதல் முறையாகும். ஏலத்தில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதி பிரிட்டனின் தசைநார் சிதைவுச் சங்கத்திற்குச் செல்லும் என்று ஜூலியன் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை