Jun 17, 2026
Thisaigal NewsYouTube
உலகச் செய்திகள்

இந்தோனேசியாவில் சுய மதுபானத்தை அருந்திய எண்மர் மரணம், நால்வர் கவலைக்கிடம்

Share:

ஜகார்த்தா, பிப்.9-

மேற்கு ஜாவாவின் சியாஞ்சூரில் 96 சதவிகிதம் செறிவூட்டப்பட்ட சுத்தமான மதுபானம் குடித்ததால் எட்டு பேர் இறந்தனர். நால்வர் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர். அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.


முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அருந்தக்கூடாத மதுபானத்தை உட்கொண்டது தெரியவந்ததுள்ளது. இது பொதுவாக கிருமிநாசினிகள் போன்ற வெளிப்புற பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது.

மதுபானத்தை அருந்திய நால்வர் மோசமான நிலையில் இருப்பதால் தற்போதைக்கு விசாராணை எதுவும் மேற்கொள்ள முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன் மதுபானம் அருந்தியவர்களுக்கு நெஞ்சு வலி, தலைசுற்றல் மற்றும் குமட்டல் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர், ஆனால் வெள்ளிக்கிழமை மாலை அவர்களில் ஒருவர் இறந்ததால் நிலைமை மோசமடைந்தது. சனிக்கிழமைக்குள் இறப்பு எண்ணிக்கை எட்டாக உயர்ந்தது.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை