Apr 20, 2026
Thisaigal NewsYouTube
உலகச் செய்திகள்

இந்தோனேசியாவில் சுய மதுபானத்தை அருந்திய எண்மர் மரணம், நால்வர் கவலைக்கிடம்

Share:

ஜகார்த்தா, பிப்.9-

மேற்கு ஜாவாவின் சியாஞ்சூரில் 96 சதவிகிதம் செறிவூட்டப்பட்ட சுத்தமான மதுபானம் குடித்ததால் எட்டு பேர் இறந்தனர். நால்வர் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர். அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.


முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அருந்தக்கூடாத மதுபானத்தை உட்கொண்டது தெரியவந்ததுள்ளது. இது பொதுவாக கிருமிநாசினிகள் போன்ற வெளிப்புற பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது.

மதுபானத்தை அருந்திய நால்வர் மோசமான நிலையில் இருப்பதால் தற்போதைக்கு விசாராணை எதுவும் மேற்கொள்ள முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன் மதுபானம் அருந்தியவர்களுக்கு நெஞ்சு வலி, தலைசுற்றல் மற்றும் குமட்டல் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர், ஆனால் வெள்ளிக்கிழமை மாலை அவர்களில் ஒருவர் இறந்ததால் நிலைமை மோசமடைந்தது. சனிக்கிழமைக்குள் இறப்பு எண்ணிக்கை எட்டாக உயர்ந்தது.

Related News

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு