Apr 17, 2026
Thisaigal NewsYouTube
ஐரோப்பாவின் மிக உயரமான எரிமலை எட்னா வெடித்து சிதறியது.. ஆனால் ஒரு நல்ல செய்தி.. என்ன தெரியுமா
உலகச் செய்திகள்

ஐரோப்பாவின் மிக உயரமான எரிமலை எட்னா வெடித்து சிதறியது.. ஆனால் ஒரு நல்ல செய்தி.. என்ன தெரியுமா

Share:

ரோம்: ஐரோப்பாவின் மிக உயரமான எரிமலையான எட்னா மலை நேற்று திடீரென வெடித்து சிதறியுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது.

நமது பூமியில் பல்வேறு இடங்களிலும் எரிமலைகள் இருக்கின்றன. ரிங் ஆப் பையர் எனப்படும் இந்தோனேஷியா, ஜப்பான் நாடுகளை உள்ளடக்கிய பகுதிகளில் தான் எரிமலை வெடிப்புகள் அடிக்கடி நடக்கும்.

ஆனால், இங்கே மட்டும் தான் எரிமலை வெடிப்பு நடக்கும் என்று சொல்லிவிட முடியாது. பூமியில் பல்வேறு இடங்களிலும் இந்த எரிமலைகள் உள்ளன. அவை வெடித்துச் சிதறும் போது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

எரிமலை வெடிப்பு: பூமிக்கு அடியில் இருக்கும் டெக்டோனிக் தகடுகள் மோதும் போது எரிமலைகள் உருவாகின்றன. எரிமலைகள் எப்போதும் அமைதியாக இருப்பது போலத் தோன்றினாலும் அவை வெடித்துச் சிதறும் போது ஏற்படும் பாதிப்பு பேரழிவாகவே இருக்கும். அதில் இருந்து பாயும் எரிமலை பிழம்பு செல்லும் இடத்தில் எல்லாம் பேரழிவை ஏற்படுத்தும். அப்படி ஐரோப்பாவில் மிக ஆக்டிவாக இருக்கும் எரிமலைகளில் ஒன்று எரிமலை எட்னா.

Related News

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ: நாடு முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ: நாடு முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

கொவிட்-19 போல ஈரான் போரும் இந்தியப் பொருளியலைச் சிதைக்கும் என கணிப்பு

கொவிட்-19 போல ஈரான் போரும் இந்தியப் பொருளியலைச் சிதைக்கும் என கணிப்பு

எண்ணெய் நெருக்கடி: தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஜப்பான் $12.7 பில்லியன் கடனுதவி!

எண்ணெய் நெருக்கடி: தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஜப்பான் $12.7 பில்லியன் கடனுதவி!

ஈரானில் போர் மேகங்கள்: தாய்லாந்து குடிமக்கள் உடனடியாக வெளியேறத் தயாராக இருக்க அறிவுறுத்தல்

ஈரானில் போர் மேகங்கள்: தாய்லாந்து குடிமக்கள் உடனடியாக வெளியேறத் தயாராக இருக்க அறிவுறுத்தல்

தெலுக் பாங்லிமா காராங் பகுதியில் ரூ.1.1 கோடி மதிப்பிலான என்ஜின் ஆயில் கடத்தல் முறியடிப்பு; 7 பேர் கைது!

தெலுக் பாங்லிமா காராங் பகுதியில் ரூ.1.1 கோடி மதிப்பிலான என்ஜின் ஆயில் கடத்தல் முறியடிப்பு; 7 பேர் கைது!