Apr 20, 2026
Thisaigal NewsYouTube
உலகச் செய்திகள்

இந்தியா, மகாராஷ்ராவில் ரயில் விபத்து: 13 பேர் பலி

Share:

புதுடெல்லி, ஜன.23-

இந்தியா, மகாராஷ்ராவில் ரயிலொன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். சம்பவத்தின் போது அந்த ரயில் லக்னோவில் இருந்து மும்பை சென்று கொண்டிருந்தது.

அந்த ரயிலில் தீ பரவியிருப்பதாக செய்தி பரவியதை அடுத்து பலர் அதில் இருந்து வெளியே குதித்தனர். அதன் பிறகு அந்த ரயில் மற்றொரு தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த ரயிலை மோதியதாகக் கூறப்படுகிறது.அதில் பலர் காயமுற்றனர்.

மரண எண்ணிக்கை உயரலாம் என உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுட்டுள்ளன. ரயிலில் சிறிய அளவிலான தீப்பொறி உண்டானது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related News

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு