Aug 8, 2026
Thisaigal NewsYouTube
உலகச் செய்திகள்

இந்தியா, மகாராஷ்ராவில் ரயில் விபத்து: 13 பேர் பலி

Share:

புதுடெல்லி, ஜன.23-

இந்தியா, மகாராஷ்ராவில் ரயிலொன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். சம்பவத்தின் போது அந்த ரயில் லக்னோவில் இருந்து மும்பை சென்று கொண்டிருந்தது.

அந்த ரயிலில் தீ பரவியிருப்பதாக செய்தி பரவியதை அடுத்து பலர் அதில் இருந்து வெளியே குதித்தனர். அதன் பிறகு அந்த ரயில் மற்றொரு தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த ரயிலை மோதியதாகக் கூறப்படுகிறது.அதில் பலர் காயமுற்றனர்.

மரண எண்ணிக்கை உயரலாம் என உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுட்டுள்ளன. ரயிலில் சிறிய அளவிலான தீப்பொறி உண்டானது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related News

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்:  பணத்தை பாதுகாக்க சென்ற  2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்: பணத்தை பாதுகாக்க சென்ற 2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு

ஜப்பானை உலுக்கும் கடும் வெப்பம்: தோக்கியோ மிருகக்காட்சிசாலையில் 3 சிங்கங்கள் பரிதாப பலி; 43,000 பேர் பாதிப்பு

ஜப்பானை உலுக்கும் கடும் வெப்பம்: தோக்கியோ மிருகக்காட்சிசாலையில் 3 சிங்கங்கள் பரிதாப பலி; 43,000 பேர் பாதிப்பு

நடிகை திரிஷா குறித்து அவதூறு பேச்சு: உதயநிதி ஸ்டாலின் இல்லத்தில் அதிரடி கைது

நடிகை திரிஷா குறித்து அவதூறு பேச்சு: உதயநிதி ஸ்டாலின் இல்லத்தில் அதிரடி கைது

லேண்டிங் கியர் கோளாறு: பிலிப்பைன்ஸில் ஏர்ஏசியா விமானம் அவசரமாக ரத்து!

லேண்டிங் கியர் கோளாறு: பிலிப்பைன்ஸில் ஏர்ஏசியா விமானம் அவசரமாக ரத்து!

பசிபிக் தீவு நாடான நவுரு தனது பாரம்பரியப் பெயரான 'நவோரோ' என அதிகாரப்பூர்வமாக மாற்றம்

பசிபிக் தீவு நாடான நவுரு தனது பாரம்பரியப் பெயரான 'நவோரோ' என அதிகாரப்பூர்வமாக மாற்றம்