Jul 28, 2026
Thisaigal NewsYouTube
ரஷ்யாவில் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய மாணவர்கள் 4 பேர் காயம்
உலகச் செய்திகள்

ரஷ்யாவில் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய மாணவர்கள் 4 பேர் காயம்

Share:

மாஸ்கோ, பிப்ரவரி.08-

ரஷ்யாவின் உஃபாவில் உள்ள மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய மாணவர்கள் 4 பேர் காயமடைந்துள்ளதாக மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் பாஷ்கோர்டோஸ்தான் குடியரசில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள் விடுதியின் விளையாட்டு அரங்கில் நுழைந்த 2 பேர் பல மாணவர்களைச் சரமாரியாகக் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினர். இதில் 4 இந்திய மாணவர்கள், உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் கைது செய்ய முயன்ற போது ஏற்பட்ட மோதலில் 2 காவலர்கள் காயமடைந்தனர். மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் தாங்களே தங்கள் காயப்படுத்திக் கொண்டனர். இதில் 15 வயது சிறுவன் ஒருவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Related News

கல்வி அமைச்சர் பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய போராட்டத்தைத் தொடங்கிய இந்தியாவின் 'கரப்பான் பூச்சி' கட்சி

கல்வி அமைச்சர் பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய போராட்டத்தைத் தொடங்கிய இந்தியாவின் 'கரப்பான் பூச்சி' கட்சி

ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கம்: மேலும் ஆறு கப்பல்களை வழிமறித்து தடுத்தது ஈரான் கடற்படை

ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கம்: மேலும் ஆறு கப்பல்களை வழிமறித்து தடுத்தது ஈரான் கடற்படை

சியாட்டில் அருகே நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு: இருவர் பலி மற்றும் நால்வர் காயம்

சியாட்டில் அருகே நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு: இருவர் பலி மற்றும் நால்வர் காயம்

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் வரலாறு காணாத காட்டுத் தீ: கடும் வெப்பத்தால் தீவிரமடையும் நெருக்கடி

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் வரலாறு காணாத காட்டுத் தீ: கடும் வெப்பத்தால் தீவிரமடையும் நெருக்கடி

அணு ஆயுத நீக்கக் கோரிக்கை: ஆசியான் அமைப்புக்கு கிம் ஜாங் உன் சகோதரி கடும் கண்டனம்

அணு ஆயுத நீக்கக் கோரிக்கை: ஆசியான் அமைப்புக்கு கிம் ஜாங் உன் சகோதரி கடும் கண்டனம்

இந்தியாவில் தொடர் மாணவர் போராட்டங்களால் கல்வி அமைச்சர் ராஜிநாமா

இந்தியாவில் தொடர் மாணவர் போராட்டங்களால் கல்வி அமைச்சர் ராஜிநாமா