Jun 17, 2026
Thisaigal NewsYouTube
நியூயார்க் அலுவலகக் கட்டடத்தில் துப்பாக்கிச் சூடு: நால்வர் மரணம்
உலகச் செய்திகள்

நியூயார்க் அலுவலகக் கட்டடத்தில் துப்பாக்கிச் சூடு: நால்வர் மரணம்

Share:

நியூயார்க், ஜூலை.29-

நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் அலுவலகக் கட்டடத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரி உட்பட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொலையாளி தற்கொலை செய்து கொண்டார். 634 அடி உயரமுள்ள அந்த வானளாவியக் கட்டடத்தில் புகுந்த சம்பந்தப்பட்ட மர்ம நபர் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட நால்வர் பலியாயினர்.

மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே துப்பாக்கிச் சூடு நடத்திய பின் தமது உயிரை மாய்த்துக் கொண்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கு ஒரு வகை மன நலப் பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை