Apr 21, 2026
Thisaigal NewsYouTube
உலகின் சக்தி வாய்ந்த கடப்பிதழ் பட்டியலில் மலேசியா 3-ஆவது இடத்திற்கு உயர்ந்தது!
உலகச் செய்திகள்

உலகின் சக்தி வாய்ந்த கடப்பிதழ் பட்டியலில் மலேசியா 3-ஆவது இடத்திற்கு உயர்ந்தது!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.06-

உலகின் சக்திவாய்ந்த கடப்பிதழ் தர வரிசைப் பட்டியல் 2025-இன் படி, மலேசியா மூன்றாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது.

இதன் மூலம், மலேசியக் கடப்பிதழ், உலகின் முதல் மூன்று சக்தி வாய்ந்த பயண ஆவணங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

இச்சாதனையானது, மலேசிய பயண ஆவணத்தின் பாதுகாப்பு அம்சங்கள் மீதான சர்வதேச நம்பிக்கையையும், அங்கீகாரத்தையும் பிரதிபலிக்கிறது என்று தேசிய குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

இதன் மூலம், மலேசியர்கள் உலகில் 174 நாடுகளுக்கு, விசா இன்றி பயணம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக சக்தி வாய்ந்த கடப்பிதழ் பட்டியலில் முதலிடத்தை UAE தக்க வைத்திருக்கும் நிலையில், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் நாடுகள் இரண்டாம் நிலையில் உள்ளன.

Related News

ஜம்மு-காஷ்மீர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

ஜம்மு-காஷ்மீர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

ஜப்பானில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: 3 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: 3 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி எச்சரிக்கை

மகளைப் பறிகொடுத்த தாய்: சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நெஞ்சை உருக்கும் வாக்குமூலம்!

மகளைப் பறிகொடுத்த தாய்: சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நெஞ்சை உருக்கும் வாக்குமூலம்!

அமெரிக்காவில் பயங்கரம்: 8 குழந்தைகளைச் சுட்டுக் கொன்ற தந்தை!

அமெரிக்காவில் பயங்கரம்: 8 குழந்தைகளைச் சுட்டுக் கொன்ற தந்தை!

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!