Jun 13, 2026
Thisaigal NewsYouTube
உலகின் சக்தி வாய்ந்த கடப்பிதழ் பட்டியலில் மலேசியா 3-ஆவது இடத்திற்கு உயர்ந்தது!
உலகச் செய்திகள்

உலகின் சக்தி வாய்ந்த கடப்பிதழ் பட்டியலில் மலேசியா 3-ஆவது இடத்திற்கு உயர்ந்தது!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.06-

உலகின் சக்திவாய்ந்த கடப்பிதழ் தர வரிசைப் பட்டியல் 2025-இன் படி, மலேசியா மூன்றாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது.

இதன் மூலம், மலேசியக் கடப்பிதழ், உலகின் முதல் மூன்று சக்தி வாய்ந்த பயண ஆவணங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

இச்சாதனையானது, மலேசிய பயண ஆவணத்தின் பாதுகாப்பு அம்சங்கள் மீதான சர்வதேச நம்பிக்கையையும், அங்கீகாரத்தையும் பிரதிபலிக்கிறது என்று தேசிய குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

இதன் மூலம், மலேசியர்கள் உலகில் 174 நாடுகளுக்கு, விசா இன்றி பயணம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக சக்தி வாய்ந்த கடப்பிதழ் பட்டியலில் முதலிடத்தை UAE தக்க வைத்திருக்கும் நிலையில், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் நாடுகள் இரண்டாம் நிலையில் உள்ளன.

Related News

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி