Jun 13, 2026
Thisaigal NewsYouTube
கம்போடியாவுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை தொடரும்
உலகச் செய்திகள்

கம்போடியாவுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை தொடரும்

Share:

பேங்காக், டிசம்பர்.13-

கம்போடியாவிற்கு எதிராக தங்களின் இராணுவ அதிரடி நடவடிக்கை தொடரும் என்று தாய்லாந்து இன்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

தாய்லாந்தும் கம்போடியாவும் சர்ச்சைக்குரிய எல்லையில் தொடர்ந்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இன்றைய நிலவரப்படி, இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் இருந்த போதிலும், சண்டைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையிட்டு போர் நிறுத்தத்திற்கு உடன்பாடு ஏற்பட்டதாக அறிவித்த பின்னரும், தாய்லாந்து தனது இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்று கூறியுள்ளது.

தாய்லாந்து இராணுவம் கம்போடிய நிலைகள் மீது வான்வழித் தாக்குதல்களையும், பீரங்கித் தாக்குதல்களையும் நடத்தியுள்ளது.

சண்டைகள் இரு தரப்பிலும் எல்லை மாநிலங்களைப் பாதித்துள்ளன. மேலும் சுமார் அரை மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

Related News

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி