Jun 17, 2026
Thisaigal NewsYouTube
மியான்மாருக்கு இந்தியா சார்பில் 31 டன் நிவாரணப் பொருட்கள் 
உலகச் செய்திகள்

மியான்மாருக்கு இந்தியா சார்பில் 31 டன் நிவாரணப் பொருட்கள் 

Share:

புதுடெல்லி, ஏப்ரல்.07-

நிலநடுக்கத்தால் கடும் சேதத்தைச் சந்தித்துள்ள மியான்மாருக்கு இந்தியா மேலும் 31 டன் நிவாரணப் பொருட்களை விமானம் வாயிலாக அனுப்பி வைத்துள்ளது. மியான்மார் மற்றும் தாய்லாந்தை, கடந்த 28ல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது. அதில் மியான்மர் மோசமான பாதிப்பைச் சந்தித்தது. 3, 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மியான்மாருக்கு உதவ இந்தியா, 'ஆப்பரேஷன் பிரம்மா' பணியைத் தொடங்கியது. மியன்மாரில் இரண்டாவது பெரிய நகரமான மண்டாலேவில் நிலநடுக்கத்தால் நுாற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க இந்திய ராணுவம் மிகப் பெரிய தற்காலிக மருத்துவமனையை அமைத்துத் தந்துள்ளது. அங்கு இந்திய மருத்துவர்கள், தாதியர் உட்பட 118 பேர் பணிபுரிகின்றனர்.

இந்நிலையில் இந்தியா விமானம் வாயிலாக மேலும் 31 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைத்துள்ளது. இதற்கு முன் அரிசி உட்பட 440 டன் நிவாரணப் பொருட்கள், மியான்மாருக்கு அனுப்பப்பட்டது.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை