Jun 17, 2026
Thisaigal NewsYouTube
சிட்னி சாலையில் சரமாரியாகத் துப்பாக்கி சூடு நடத்திய ஆடவர் – 20 பேர் காயம்!
உலகச் செய்திகள்

சிட்னி சாலையில் சரமாரியாகத் துப்பாக்கி சூடு நடத்திய ஆடவர் – 20 பேர் காயம்!

Share:

சிட்னி, அக்டோபர்.06-

சிட்னியில் பரபரப்பான சாலை ஒன்றில் திடீரென சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவரை இன்று திங்கட்கிழமை போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்நபர் தனது வீட்டின் ஜன்னல் வழியாக, சாலையோரம் போவோர் வருவோரை நோக்கி, கிட்டத்தட்ட 2 மணி நேரங்கள், துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 20-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், அந்த 60 வயது மதிக்கத்தக்க நபருக்கு, பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்துடன் தொடர்பு இல்லை என்பதை முதற்கட்ட விசாரணையில் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதே வேளையில், அந்நபரிடமிருந்து 2 பெரிய துப்பாக்கிகளைப் போலீசார் கைப்பற்றியுள்ளதோடு, இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் விளையாட்டில் விபரீதம்: கயிறு கட்ட மறந்ததால் 23 வயது பெண் பலி

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் விளையாட்டில் விபரீதம்: கயிறு கட்ட மறந்ததால் 23 வயது பெண் பலி