Jun 17, 2026
Thisaigal NewsYouTube
உலகச் செய்திகள்

காற்றுத் தூய்மைக்கேடு: தாய்லாந்தில் 350க்கும் அதிகமான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன

Share:

பாங்காக், ஜன.24-

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் காற்றுத் தூய்மைக் கேட்டால் 350க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளதாக ஆகக் கடைசித் தகவல்கள் கூறுகின்றன. கடந்த ஐந்தாண்டுகளில் மிக அதிகமான பள்ளிகள் மூடப்பட்டுள்ளது இதுவே முதல் முறை. அப்பள்ளிகள் 31 மாவட்டங்களில் உள்ளன.

பாங்காக்கில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு ஒரு வாரத்திற்கு இலவச பொது போக்குவரத்துச் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. முடிந்தால் வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். நகரங்களில் கனரக வாகனப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுமாறும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

காற்றுத் தூய்மைக் கேட்டைக் குறைக்க மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தாய்லாந்து பிரதமர் அறிவித்துள்ளார். தலைநகரில் கட்டுமானப் பணிகளைக் குறைப்பது, அண்டை நாடுகளுடன் ஒத்துழைப்பு மேற்கொள்வது ஆகியவையும் அவற்றில் அடங்கும்.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை