Jul 31, 2026
Thisaigal NewsYouTube
தாய்லாந்தில் நடந்த துப்பாக்கிச் சூடு: குழந்தைகள் உட்பட 31 பேர் பலி!
உலகச் செய்திகள்

தாய்லாந்தில் நடந்த துப்பாக்கிச் சூடு: குழந்தைகள் உட்பட 31 பேர் பலி!

Share:

தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள குழந்தைகள் பகல் நேர பராமரிப்பு மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சுமார் 31 பேர் கொல்லப்பட்டனர்.

இதில் குழந்தைகளும் பெரியவர்களும் அடங்குவர் என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.துப்பாக்கிச் சூடு நடத்தியவர் முன்னாள் காவல்துறை அதிகாரி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த நபரை கைது செய்வதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள தாய்லாந்து பிரதமர் இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த அனைத்து விசாரணை அமைப்புகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

Related News

பசிபிக் தீவு நாடான நவுரு தனது பாரம்பரியப் பெயரான 'நவோரோ' என அதிகாரப்பூர்வமாக மாற்றம்

பசிபிக் தீவு நாடான நவுரு தனது பாரம்பரியப் பெயரான 'நவோரோ' என அதிகாரப்பூர்வமாக மாற்றம்

யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னத்திற்கு அருகில் பயங்கரவாதச் சுரங்கங்களை அழித்த இஸ்ரேல்

யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னத்திற்கு அருகில் பயங்கரவாதச் சுரங்கங்களை அழித்த இஸ்ரேல்

அர்ஜென்டினாவுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு: வெளிநாட்டினருக்குத் தடை விதிக்க அதிபர் சவியர் மிலெய் நடவடிக்கை

அர்ஜென்டினாவுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு: வெளிநாட்டினருக்குத் தடை விதிக்க அதிபர் சவியர் மிலெய் நடவடிக்கை

'ராபின் ஹுட்' மேயர் படுகொலை வழக்கில் மூளையாகச் செயல்பட்ட முக்கியக் குற்றவாளி மெக்சிகோவில் கைது

'ராபின் ஹுட்' மேயர் படுகொலை வழக்கில் மூளையாகச் செயல்பட்ட முக்கியக் குற்றவாளி மெக்சிகோவில் கைது

இஸ்ரேலுடன் போர் முடிவுக்கு வந்தது: ஹமாஸ் அமைப்பு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியது

இஸ்ரேலுடன் போர் முடிவுக்கு வந்தது: ஹமாஸ் அமைப்பு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியது

நிலநடுக்கத்தால் சேதமடைந்த வணிக வளாகத்தில் சிக்கிய 25 பூனைகள் மீட்பு

நிலநடுக்கத்தால் சேதமடைந்த வணிக வளாகத்தில் சிக்கிய 25 பூனைகள் மீட்பு