Aug 14, 2026
Thisaigal NewsYouTube
ஒரு மலேசியர் உயிரிழந்ததை இந்தோனேசியா உறுதிப்படுத்தியது
உலகச் செய்திகள்

ஒரு மலேசியர் உயிரிழந்ததை இந்தோனேசியா உறுதிப்படுத்தியது

Share:

பான்யுவாங்கி, ஜூலை.11-

இந்தோனேசியா, பாலி தீவில் கடந்த வாரம் பயணிகள் ஃபெர்ரி கவிழ்ந்த சம்பவத்தில் நீரில் மூழ்கி மாண்டவர்களில் ஒரு மலேசியரும் அடங்குவர் என்று இந்தோனேசியா உறுதிப்படுத்தியது.

58 வயதான ஃபௌஸி அவாங் என்ற மலேசியர் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்ததை இந்தோனேசிய போலீஸ் துறை உறுதிப்படுத்தியது. தற்போது அந்த நபரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக இந்தோனேசியாவின் அந்தாரா செய்தி நிறுவனம் கூறுகிறது.

Related News

ஆப்பிரிக்காவில் இருந்து வியட்நாமுக்கு கடத்தல்: 1.2 டன் யானைத்தந்தம் பறிமுதல்!

ஆப்பிரிக்காவில் இருந்து வியட்நாமுக்கு கடத்தல்: 1.2 டன் யானைத்தந்தம் பறிமுதல்!

இந்தோனேஷியாவில் பயங்கரமான காட்டு தீ பரவுதல் : பள்ளிகள் மூடல்

இந்தோனேஷியாவில் பயங்கரமான காட்டு தீ பரவுதல் : பள்ளிகள் மூடல்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 164 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 164 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

பாங்காக் பள்ளி துப்பாக்கிச் சூடு: குற்றம்சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் துப்பாக்கி பயன்பாட்டில் முன்பே ஆர்வம்

பாங்காக் பள்ளி துப்பாக்கிச் சூடு: குற்றம்சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் துப்பாக்கி பயன்பாட்டில் முன்பே ஆர்வம்

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்:  பணத்தை பாதுகாக்க சென்ற  2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்: பணத்தை பாதுகாக்க சென்ற 2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு