Jul 28, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் துருக்கி பயணமானார்
உலகச் செய்திகள்

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் துருக்கி பயணமானார்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.06-

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கி, 8 ஆம் தேதி வரை துருக்கி (Turkiye) நாட்டிற்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

மலேசியாவிற்கும் துருக்கிற்கும் இடையில் இருவழிப் பயணத்தை வலுப்படுத்தும் நோக்கில் மலேசியப் பேராளர்கள் குழுவிற்குத் தலைமையேற்று அன்வார் துருக்கி சென்றுள்ளார். டத்தோ ஶ்ரீ அன்வாருடன் அவரின் துணைவியார் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயிலும் உடன் சென்றுள்ளார்.

இப்பயணத்தின் போது பிரதமர், Recep Tayyip Erdogan சந்தித்து, இரு தரப்பு உறவுகள் மற்றும் வியூகக் கூட்டாண்மை குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

கல்வி அமைச்சர் பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய போராட்டத்தைத் தொடங்கிய இந்தியாவின் 'கரப்பான் பூச்சி' கட்சி

கல்வி அமைச்சர் பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய போராட்டத்தைத் தொடங்கிய இந்தியாவின் 'கரப்பான் பூச்சி' கட்சி

ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கம்: மேலும் ஆறு கப்பல்களை வழிமறித்து தடுத்தது ஈரான் கடற்படை

ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கம்: மேலும் ஆறு கப்பல்களை வழிமறித்து தடுத்தது ஈரான் கடற்படை

சியாட்டில் அருகே நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு: இருவர் பலி மற்றும் நால்வர் காயம்

சியாட்டில் அருகே நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு: இருவர் பலி மற்றும் நால்வர் காயம்

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் வரலாறு காணாத காட்டுத் தீ: கடும் வெப்பத்தால் தீவிரமடையும் நெருக்கடி

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் வரலாறு காணாத காட்டுத் தீ: கடும் வெப்பத்தால் தீவிரமடையும் நெருக்கடி

அணு ஆயுத நீக்கக் கோரிக்கை: ஆசியான் அமைப்புக்கு கிம் ஜாங் உன் சகோதரி கடும் கண்டனம்

அணு ஆயுத நீக்கக் கோரிக்கை: ஆசியான் அமைப்புக்கு கிம் ஜாங் உன் சகோதரி கடும் கண்டனம்

இந்தியாவில் தொடர் மாணவர் போராட்டங்களால் கல்வி அமைச்சர் ராஜிநாமா

இந்தியாவில் தொடர் மாணவர் போராட்டங்களால் கல்வி அமைச்சர் ராஜிநாமா