Jun 13, 2026
Thisaigal NewsYouTube
தாய்லாந்தில் இன்னும் 10 மலேசியர்கள் சிக்கியுள்ளனர்
உலகச் செய்திகள்

தாய்லாந்தில் இன்னும் 10 மலேசியர்கள் சிக்கியுள்ளனர்

Share:

பாங்கோக், நவம்பர்.26-

தென் தாய்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் இதுவரை 310 மலேசியர்கள் மீட்கப்பட்டு விட்டனர். இன்னும் பத்து பேரை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த பத்து பேரும் Hat Yai –யில் உள்ள ஒரு ஹோட்டலில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலையில் சுங்கை பட்டாணி தொண்டூழிய தீயணைப்புப் படையினர், மூன்று டிரெய்லர் லோரிகள் மூலம் 310 மலேசியர்களை ஏற்றி வந்து, மலேசியா – தாய்லாந்து எல்லைப் பகுதியில் இறக்கி விட்டனர்.

எஞ்சிய பத்து பேரையும் மீட்பதற்கான நடவடிக்கை சொங்க்லாவில் உள்ள மலேசியத் துணை தூதரக உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related News

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி