Apr 22, 2026
Thisaigal NewsYouTube
ராஜஸ்தானில் ஆற்றில் மூழ்கி 8 பேர் உயிரிழப்பு
உலகச் செய்திகள்

ராஜஸ்தானில் ஆற்றில் மூழ்கி 8 பேர் உயிரிழப்பு

Share:

ஜெய்ப்பூர், ஜூன்.10-

ராஜஸ்தானில் ஆற்றில் மூழ்கி 8 பேர் உயிரிழந்தனர். 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஜெய்ப்பூரைச் சேர்ந்த சிலர் சுற்றுலாவாக டோங்க் மாவட்டத்திற்கு வந்துள்ளனர். அதில் 25 - 30 வயது மதிக்கத்தக்க 11 பேர், அங்குள்ள பனாஸ் ஆற்றில் குளிக்கச் சென்ற நிலையில், அவர்கள் நீரில் மூழ்கினர்.

தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புப்படையினர் அங்கு விரைந்து அவர்களைக் காப்பாற்ற முயன்றனர். அதில் 8 பேர் உயிரிழந்த நிலையில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் எப்படி ஆற்றில் மூழ்கினர் என தெரியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

8 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள மாநில முதல்வர் பஜன்லால் சர்மா, அவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.

Related News

ஃபுளோரிடா துப்பாக்கிச்சூடு: சேட்ஜிபிடி 'உடந்தையாக' இருந்ததா? குற்றவியல் விசாரணைக்கு உத்தரவு!

ஃபுளோரிடா துப்பாக்கிச்சூடு: சேட்ஜிபிடி 'உடந்தையாக' இருந்ததா? குற்றவியல் விசாரணைக்கு உத்தரவு!

தமிழகத் தொழில்நுட்பத்துறை வீழ்ச்சி: திமுக அரசைச் சாடினார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!

தமிழகத் தொழில்நுட்பத்துறை வீழ்ச்சி: திமுக அரசைச் சாடினார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: இன்றுடன் ஓய்ந்தது தேர்தல் முழக்கம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: இன்றுடன் ஓய்ந்தது தேர்தல் முழக்கம்

அமெரிக்காவில் பயங்கரம்: பதின்ம வயதினர் மோதலில் துப்பாக்கிச்சூடு - இருவர் பலி, ஐவர் காயம்!

அமெரிக்காவில் பயங்கரம்: பதின்ம வயதினர் மோதலில் துப்பாக்கிச்சூடு - இருவர் பலி, ஐவர் காயம்!

ஜம்மு-காஷ்மீர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

ஜம்மு-காஷ்மீர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

ஜப்பானில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: 3 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: 3 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி எச்சரிக்கை