Apr 21, 2026
Thisaigal NewsYouTube
வங்காளதேசத்தில் ரசாயனக் கிடங்கில் தீ: 16 பேர் உயிரிழந்தனர்
உலகச் செய்திகள்

வங்காளதேசத்தில் ரசாயனக் கிடங்கில் தீ: 16 பேர் உயிரிழந்தனர்

Share:

டக்கா, அக்டோபர்.15-

வங்காளதேசத்தில் ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், 16 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். எட்டு பேர் காயமடைந்தனர். வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள ஆடை தொழிற்சாலையின் ரசாயன கிடங்கில் அத்தீ விபத்து ஏற்பட்டது.

தீ மளமளவென பரவி அருகில் இருந்த ஆடை தொழிற்சாலையிலும் பற்றியது. பல மணி நேர போராட்டத்துக்குப் பின், தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். ஆடை தொழிற்சாலையின் முதல் மற்றும் இரண்டாவது மாடிகளில் இருந்து, 16 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

அவர்கள் அனைவரும் நச்சு வாயுவைச் சுவாசித்ததால் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிகிறது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

Related News

ஜம்மு-காஷ்மீர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

ஜம்மு-காஷ்மீர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

ஜப்பானில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: 3 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: 3 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி எச்சரிக்கை

மகளைப் பறிகொடுத்த தாய்: சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நெஞ்சை உருக்கும் வாக்குமூலம்!

மகளைப் பறிகொடுத்த தாய்: சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நெஞ்சை உருக்கும் வாக்குமூலம்!

அமெரிக்காவில் பயங்கரம்: 8 குழந்தைகளைச் சுட்டுக் கொன்ற தந்தை!

அமெரிக்காவில் பயங்கரம்: 8 குழந்தைகளைச் சுட்டுக் கொன்ற தந்தை!

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!