Jun 17, 2026
Thisaigal NewsYouTube
உலகச் செய்திகள்

கிழக்கு ஆஸ்திரேலியாவில் சுறா மீன் ஹாக்கி சிறுமி மரணம்

Share:

ஆஸ்திரேலியா, பிப்.4-

கிழக்கு ஆஸ்திரேலிய கடற்பகுதியில் நீந்திக் கொண்டிருந்த 17 வயது சிறுமியை சுறா மீன் தாக்கிக் கொன்றது. கடந்த ஐந்து வாரங்களில் அந்நாட்டில் பதிவான மூன்றாவது அபாயகரமான சுறா மீன் தாக்குதல் சம்பவம் அதுவாகும். குயின்ஸ்லாந்தில் உள்ள வூரிம் கடற்கரைக்கு விரைந்த உதவி மருத்துவர்கள் பலத்த காயங்களுக்கு இலக்கான அச்சிறுமிக்கு சிகிச்சை அளித்தனர் என்று ஆம்புலன்ஸ் சேவை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

காவல்துறையின் கூற்றுப்படி, பிரிஸ்பேனுக்கு வடக்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரிபி தீவில் உள்ள பிரபலமான சர்ஃபிங் இடத்தில் மாலையில் நீந்திக் கொண்டிருந்த போது அந்த சிறுமி சுறாவால் தாக்கப்பட்டார்.

"பாதிக்கப்பட்டவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு ஆளானார். சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு அவர் காயங்களால் இறந்தார்" என்று குயின்ஸ்லாந்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறினார். விசாரணை அதிகாரிக்கு அனுப்ப போலீசார் அறிக்கை தயார் செய்வார்கள்.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை